09-02-2005, 12:51 AM
வெளிநாடு
வெளிநாடு வந்து விட்டால்
பலநோடு உழைத்திடலாம் என்றார்!
ஒருநோடும் இங்கில்லாது
கடநோடு இங்கிருக்கின்றோம்! இன்று
சிலநோடு உழைப்பதற்க்கு
பலனேதும் இல்லாது!
பலமோடு பார்த்திருப்போம் பலகாலம்!
வருடம் பலதாகியும் வேலையில்லை!
நிரந்தரமானதொரு விசாவுமில்லை!
இல்லை என்ற வார்த்தை எம்வாழ்வில் இல்லை!
என்று இறுமாந்திருந்த எமக்கு வாழ்வே இல்லை.
வெளிநாடு வந்து விட்டால்
பலநோடு உழைத்திடலாம் என்றார்!
ஒருநோடும் இங்கில்லாது
கடநோடு இங்கிருக்கின்றோம்! இன்று
சிலநோடு உழைப்பதற்க்கு
பலனேதும் இல்லாது!
பலமோடு பார்த்திருப்போம் பலகாலம்!
வருடம் பலதாகியும் வேலையில்லை!
நிரந்தரமானதொரு விசாவுமில்லை!
இல்லை என்ற வார்த்தை எம்வாழ்வில் இல்லை!
என்று இறுமாந்திருந்த எமக்கு வாழ்வே இல்லை.
.
.
.

