11-03-2003, 09:36 AM
வானொலியில் தொடர்ந்து பேசி தமிழ்ப் பெண் உலக சாதனை
சாவகச்சேரியைப் பிறப்பிடமாகக் கொண்ட வானொலி அறிவிப்பாளரான செல்வி சிவாந்தி, 3 நாட்கள் தொடர்ந்து பரதநாட்டிýயம் ஆடிý 2 ஆவது கின்னஸ் சாதனையை ஏற்படுத்தத் திட்டமிட்டுள்ளார்.
ஐரோப்பிய தமிழ் ஒளிபரப்புக் கூýட்டுத்தாபனத்தில் அறிவிப்பாளராகக் கடமையாற்றி வரும் சிவாந்தி, கடந்த வாரம் 111 மணித்தியாலங்கள் 45 நிமிடங்கள் தொடர்ச்சியாக வானொலியில் உரையாற்றி புதிய கின்னஸ் சாதனையை ஏற்படுத்தினார்.
இதற்கு முன்னர் சுவிஸ் நாட்டவர் ஒருவர் 103 மணித்தியாலங்கள் 30 நிமிடங்கள் வானொலியில் உரையாற்றி கின்னஸ் சாதனையை ஏற்படுத்தினார். இவரது சாதனையைத்தான் செல்வி சிவாந்தி தற்போது முறியடிýத்துள்ளார்.
இவர் வானொலியில் உரையாற்றுவதற்கு முன்னர், தான் 123 மணித்தியாலங்கள் தொடர்ந்து உரையாற்றப் போவதாகக் கூýறி போட்டிýயை ஆரம்பித்தார். ஆனால் இவர் 104 மணித்தியாலங்கள் தொடர்ந்து உரையாற்றி முன்னைய சாதனையை முறியடிýத்ததும் இவரது உடலில் ஒருவித தளர்ச்சி ஏற்பட்டதை வைத்தியர்கள் தெரிந்து கொண்டதும் உடனடிýயாக, உரையாற்றுவதை நிறுத்தும்படிý தெரிவித்தனர்.
ஆனாலும், செல்வி சிவாந்தி தான் தொடர்ந்தும் உரையாற்றப் போவதாகக் கூýறி போட்டிýயில் இருந்து விலகுவதற்கு மறுத்துவிட்டார். இதனால், இவரது உடலில் தொடர்ந்தும் தளர்ச்சி நிலை ஏற்பட்டு வருவதாக, வைத்தியர்கள் அடிýக்கடிý தெரிவித்ததைத் தொடர்ந்து, செல்வி சிவாந்தி 111 மணித்தியாலங்கள் 45 நிமிடத்துடன், உரையாற்றுவதை நிறுத்திக் கொண்டார்.
வானொலியில் 111 மணித்தியாலங்கள் 45 நிமிடங்கள் தொடர்ந்து உரையாற்றி புதிய கின்னஸ் சாதனையை ஏற்படுத்திய முதலாவது இலங்கை தமிழ் பெண்மணி என்ற புகழ் தற்போது இவருக்குக் கிடைத்துள்ளது.
3 நாட்கள் தொடர்ந்து பரதநாட்டிýயம் ஆடிý, 2 ஆவது கின்னஸ் சாதனையை தான் விரைவில் ஏற்படுத்துவேன், என்று கூýறிய செல்வி சிவாந்தி இச் சாதனையை எப்போது நிகழ்த்தப் போவது, என்பதைப் பற்றிய திகதியை தெரிவிக்கவில்லை.
ஆதாரம் தினகுரல்
சாவகச்சேரியைப் பிறப்பிடமாகக் கொண்ட வானொலி அறிவிப்பாளரான செல்வி சிவாந்தி, 3 நாட்கள் தொடர்ந்து பரதநாட்டிýயம் ஆடிý 2 ஆவது கின்னஸ் சாதனையை ஏற்படுத்தத் திட்டமிட்டுள்ளார்.
ஐரோப்பிய தமிழ் ஒளிபரப்புக் கூýட்டுத்தாபனத்தில் அறிவிப்பாளராகக் கடமையாற்றி வரும் சிவாந்தி, கடந்த வாரம் 111 மணித்தியாலங்கள் 45 நிமிடங்கள் தொடர்ச்சியாக வானொலியில் உரையாற்றி புதிய கின்னஸ் சாதனையை ஏற்படுத்தினார்.
இதற்கு முன்னர் சுவிஸ் நாட்டவர் ஒருவர் 103 மணித்தியாலங்கள் 30 நிமிடங்கள் வானொலியில் உரையாற்றி கின்னஸ் சாதனையை ஏற்படுத்தினார். இவரது சாதனையைத்தான் செல்வி சிவாந்தி தற்போது முறியடிýத்துள்ளார்.
இவர் வானொலியில் உரையாற்றுவதற்கு முன்னர், தான் 123 மணித்தியாலங்கள் தொடர்ந்து உரையாற்றப் போவதாகக் கூýறி போட்டிýயை ஆரம்பித்தார். ஆனால் இவர் 104 மணித்தியாலங்கள் தொடர்ந்து உரையாற்றி முன்னைய சாதனையை முறியடிýத்ததும் இவரது உடலில் ஒருவித தளர்ச்சி ஏற்பட்டதை வைத்தியர்கள் தெரிந்து கொண்டதும் உடனடிýயாக, உரையாற்றுவதை நிறுத்தும்படிý தெரிவித்தனர்.
ஆனாலும், செல்வி சிவாந்தி தான் தொடர்ந்தும் உரையாற்றப் போவதாகக் கூýறி போட்டிýயில் இருந்து விலகுவதற்கு மறுத்துவிட்டார். இதனால், இவரது உடலில் தொடர்ந்தும் தளர்ச்சி நிலை ஏற்பட்டு வருவதாக, வைத்தியர்கள் அடிýக்கடிý தெரிவித்ததைத் தொடர்ந்து, செல்வி சிவாந்தி 111 மணித்தியாலங்கள் 45 நிமிடத்துடன், உரையாற்றுவதை நிறுத்திக் கொண்டார்.
வானொலியில் 111 மணித்தியாலங்கள் 45 நிமிடங்கள் தொடர்ந்து உரையாற்றி புதிய கின்னஸ் சாதனையை ஏற்படுத்திய முதலாவது இலங்கை தமிழ் பெண்மணி என்ற புகழ் தற்போது இவருக்குக் கிடைத்துள்ளது.
3 நாட்கள் தொடர்ந்து பரதநாட்டிýயம் ஆடிý, 2 ஆவது கின்னஸ் சாதனையை தான் விரைவில் ஏற்படுத்துவேன், என்று கூýறிய செல்வி சிவாந்தி இச் சாதனையை எப்போது நிகழ்த்தப் போவது, என்பதைப் பற்றிய திகதியை தெரிவிக்கவில்லை.
ஆதாரம் தினகுரல்

