11-03-2003, 08:13 AM
நல்லதொரு கற்பனை .
நல்லவேளை நீ
இராமாயாண காலத்தில்
பிறக்கவில்லை...!
இல்லையேல்...
இதிகாசத்தில் ஒன்று
இல்லாமலே போயிருக்கும்...!
இராவணன்
சீதைக்குப் பதிலாய்
உன்னைத்தான்
கடத்திச் சென்றிருப்பான்...!
த.சரீஷ்
01.11.2003 (பாரீஸ்)[/quote]
நல்லவேளை நீ
இராமாயாண காலத்தில்
பிறக்கவில்லை...!
இல்லையேல்...
இதிகாசத்தில் ஒன்று
இல்லாமலே போயிருக்கும்...!
இராவணன்
சீதைக்குப் பதிலாய்
உன்னைத்தான்
கடத்திச் சென்றிருப்பான்...!
த.சரீஷ்
01.11.2003 (பாரீஸ்)[/quote]
[b]Nalayiny Thamaraichselvan

