11-02-2003, 05:09 PM
உண்மைதான் திரு மதி அவர்களே,தாங்கள் உட்பட தாங்களும் அறிந்த சுந்தரின் நலன் விரும்பிகள் எத்தனையோ பேர் இவருடன் கூட்டுச் சேர வேண்டாம் என்று எச்சரித்திருந்தார்கள்.
ஆனால் விதி அவரை விடவில்லை.நடந்தது போகட்டும் தங்கள் விருப்பப்படியே இனியாவது அவர் புத்தியுடன் நடக்கட்டும்.
சரி, சுரதாவின் கேள்விக்கு நான் தரும் பதில் :
வானொலி நேயர்கள் அறிவிப்பாளரின் எல்லை கடந்து அவரை நேசிப்பதனால் விசுவாசிப்பதனால் என்பதை விட.... பிரதானமாக <b>வானொலியின் குறிப்பிட்ட விசுவாசிகள்</b> வரம்பு மீறி நடப்பதனால்...அவர்கள் தூண்டுதல்களால் தான் வானொலிகளுக்குள் பிளவு வருகின்றதென்பது எனது கருத்து.
மற்றவர்களும் தங்கள் பார்வைகளை முன்வைக்கட்டும்.
ஆனால் விதி அவரை விடவில்லை.நடந்தது போகட்டும் தங்கள் விருப்பப்படியே இனியாவது அவர் புத்தியுடன் நடக்கட்டும்.
சரி, சுரதாவின் கேள்விக்கு நான் தரும் பதில் :
வானொலி நேயர்கள் அறிவிப்பாளரின் எல்லை கடந்து அவரை நேசிப்பதனால் விசுவாசிப்பதனால் என்பதை விட.... பிரதானமாக <b>வானொலியின் குறிப்பிட்ட விசுவாசிகள்</b> வரம்பு மீறி நடப்பதனால்...அவர்கள் தூண்டுதல்களால் தான் வானொலிகளுக்குள் பிளவு வருகின்றதென்பது எனது கருத்து.
மற்றவர்களும் தங்கள் பார்வைகளை முன்வைக்கட்டும்.
:: <b>give respect and take respect </b>::
[i]with love.................It's
<b>.</b>:: <b>VEERA</b>
[i]with love.................It's
<b>.</b>:: <b>VEERA</b>

