11-02-2003, 04:06 PM
களத்தில் உணர்வுகளைப் பகிர்ந்து கொண்ட அனைத்து உள்ளங்களுக்கும் நன்றிகள்.
நமது சமூகத்திற்குப் பல செய்திகளைச் சொல்ல வேண்டும் என்றால் சில விடயங்களில் மிகவும் கடினமாகத்தான் நடந்துகொள்ள வேண்டி இருக்கின்றது.இது காலத்தால் நாம் கண்டுணர்ந்திருக்கக்கூடிய <b>உண்மைகளாகவும்</b> இருக்கின்றது.
அந்த வகையில் யாழ் களம் வெறும் ஒரு இணையத்தளமாக மாத்திரமன்றி <b>சமூகத்திற்கு செய்திகளை எடுத்துச் செல்லும் ஒரு ஊடகமாகவும் இருக்க வேண்டிய தேவை இருக்கின்றது</b>.
சில தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் ஊடகக்காரர்களுக்கு ஒரு அசாத்திய துணிவும் நேர்மையும் தேவைப்படுகிறது.அந்த நேர்மையும் துணிவும் உருவாக வேண்டும் என்றால் சமூகமாகிய நாம் பாகுபாடுகளை மறந்து நல்லது கெட்டது பற்றியும் விமர்சிக்கத் தயங்கக் கூடாது.
இந்த வானொலி விடயத்தினைப் பற்றி இங்கு எழுதியது இன்று அந்த வானொலிக்கு எதிராக கொண்டுவரப்பட்ட எத்தனையோ பொய்யான பிரச்சாரங்களுக்குப் <b>பதிலாக</b> அமைந்துள்ளதாக அந்த வானொலியை நேசிக்கும் உண்மையான நேயர்கள் நேற்றும் இன்றும் நிகழ்ச்சிகளின் போது வானலையில் தெரிவித்தது மனதுக்கு ஆறுதலாக இருந்தது.
வழக்கத்திற்கு மாறாக இங்கு பலரின் பெயர்கள் நேரடியாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.இது யாழ் கள <b>நிர்வாகத்திற்கு</b> தர்ம சங்கடமான விடயம்.எனினும் உண்மைகள் நிலைக்க வேண்டும் என்றால் இதுவும் தவிர்க்க முடியாதது.கள நிர்வாகத்தினரை எந்த சந்தர்ப்பத்திலும் யாரும் மறந்துவிடாதீர்கள்.
<b>அவர்கள் பக்க சார்பற்றவர்கள்</b>.அதனால் தான் யாரை வேண்டுமானாலும் கருத்தெழுத அனுமதிக்கிறார்கள்.தவிரவும் பொறுப்பாளர் யாழ் இங்கு நடுநிலையாகவே தனது கருத்தினை எழுதியிருப்பது மதிக்கத்தக்கது.மறுபக்கம் என்று ஒன்று இருக்கின்றதென்ற சுரதா அவர்களின் நியாயமான எடுத்துக்ாட்டலையும் அனைவரும் கருத்திற் கொள்ள வேண்டும்.
எனினும் யாழ் களத்தில் இது பற்றிய விடயங்களை நான் பகிர்ந்து கொண்டதிலும் <b>ஒரு அர்த்தமும் உட்காரணமும் இருக்கின்றது</b>.
அதாவது இந்த வானொலியில் கடமையாற்றும்,கடமையாற்றிய,மற்றும் ஆதரவாளர்கள் என்று அனைவருக்கும் யாழ் இணையத்தினைப் பார்க்கும் <b>பழக்கம்</b> உண்டு.நேற்றைய தினம் முதல் அதிகரித்திருக்கும் கெஸ்டுகளின் எண்ணிக்கையும் இதற்கு ஒரு சான்றாகும்.
இந்தப்பழக்கத்தினை மற்றவர்கள் மத்தியில் உருவாக்கிய பெருமை அதே வெளியேற்றப்பட்ட அறிவிப்பாளரைத் தான் சாரும்.
முன்னைய நாட்களில் ரிபிஸி இருந்தது மட்டுமன்றி மற்றவர்களையும் தூண்டும் இவர்..
இப்போதும் யாழ் இணையத்தினைப் பார்த்திருப்பார்,இதுபற்றித் தனது ஆதரவாளர்களுடன் கலந்துரையாடியிருப்பார்,மற்றும் இதர நடவடிக்கைகளுக்காக யார் யாரையெல்லாம் தயாராக்குகிறாரோ நானறியேன்.<b>ஆனால் அவர் பார்வை யாழ் பக்கம் இருப்பதனை 100 வீதம் உறுதியாக என்னால் சொல்ல முடியும்.</b>
எனவே சுரதா அவர்களின் வேண்டுகோளின் படி மறுபக்கம் தமது நியாயங்களைக் கூட முன்வைக்கட்டும்.சம்பந்தப்பட்டவர்கள் பதில் எழுதட்டும்.
வீராவினால் இங்கு முன்வைக்கப்பட்ட கருத்துக்களாவன இந்தத் <b>துன்பியல் சரித்திரத்தின் சாரம்சம்</b> மாத்திரமே.இதனை அனைவரும் கவனத்திற்கொள்ளுங்கள்.
வாத விவாதம் என்று வரும் போது தேவைப்படும் என்பதற்காக எத்தனையோ சம்பவங்களை நான் வெளியிடாமல் பாதுகாத்து வருகிறேன்வைத்திருக்கிறேன்.
இப்போது இந்த விடயத்தினை ஆரம்பித்துவிட்டோம்.ஐபிஸி இருந்தால்,..
ஒரு தனி மனித அட்டகாசங்களுக்காக புலம் வாழ் வானொலி நேயர்கள் அனைவரும் பாதிக்கப்படுவதை <b>யாராலும் நிறுத்த முடியாது.</b>
சரி,வாத விவாதம் என்று வந்தால் மாத்திரம் அந்த விடயங்களைத் தொடுவோம்.
ஆனால் யாழ் அவர்களின் காலத்திற்கேற்ற மிகப் பொருத்தமான இந்தக் கேள்விக்காக எனது பதில்களைப் பகிர்ந்து கொள்கிறேன்.அனைவரும் உங்கள் கருத்துக்களையும் பகிர்ந்து யாழ் இணையத்தின் கருத்துக்களத்தினை மெருகூட்டுங்கள்.
நமது சமூகத்திற்குப் பல செய்திகளைச் சொல்ல வேண்டும் என்றால் சில விடயங்களில் மிகவும் கடினமாகத்தான் நடந்துகொள்ள வேண்டி இருக்கின்றது.இது காலத்தால் நாம் கண்டுணர்ந்திருக்கக்கூடிய <b>உண்மைகளாகவும்</b> இருக்கின்றது.
அந்த வகையில் யாழ் களம் வெறும் ஒரு இணையத்தளமாக மாத்திரமன்றி <b>சமூகத்திற்கு செய்திகளை எடுத்துச் செல்லும் ஒரு ஊடகமாகவும் இருக்க வேண்டிய தேவை இருக்கின்றது</b>.
சில தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் ஊடகக்காரர்களுக்கு ஒரு அசாத்திய துணிவும் நேர்மையும் தேவைப்படுகிறது.அந்த நேர்மையும் துணிவும் உருவாக வேண்டும் என்றால் சமூகமாகிய நாம் பாகுபாடுகளை மறந்து நல்லது கெட்டது பற்றியும் விமர்சிக்கத் தயங்கக் கூடாது.
இந்த வானொலி விடயத்தினைப் பற்றி இங்கு எழுதியது இன்று அந்த வானொலிக்கு எதிராக கொண்டுவரப்பட்ட எத்தனையோ பொய்யான பிரச்சாரங்களுக்குப் <b>பதிலாக</b> அமைந்துள்ளதாக அந்த வானொலியை நேசிக்கும் உண்மையான நேயர்கள் நேற்றும் இன்றும் நிகழ்ச்சிகளின் போது வானலையில் தெரிவித்தது மனதுக்கு ஆறுதலாக இருந்தது.
வழக்கத்திற்கு மாறாக இங்கு பலரின் பெயர்கள் நேரடியாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.இது யாழ் கள <b>நிர்வாகத்திற்கு</b> தர்ம சங்கடமான விடயம்.எனினும் உண்மைகள் நிலைக்க வேண்டும் என்றால் இதுவும் தவிர்க்க முடியாதது.கள நிர்வாகத்தினரை எந்த சந்தர்ப்பத்திலும் யாரும் மறந்துவிடாதீர்கள்.
<b>அவர்கள் பக்க சார்பற்றவர்கள்</b>.அதனால் தான் யாரை வேண்டுமானாலும் கருத்தெழுத அனுமதிக்கிறார்கள்.தவிரவும் பொறுப்பாளர் யாழ் இங்கு நடுநிலையாகவே தனது கருத்தினை எழுதியிருப்பது மதிக்கத்தக்கது.மறுபக்கம் என்று ஒன்று இருக்கின்றதென்ற சுரதா அவர்களின் நியாயமான எடுத்துக்ாட்டலையும் அனைவரும் கருத்திற் கொள்ள வேண்டும்.
எனினும் யாழ் களத்தில் இது பற்றிய விடயங்களை நான் பகிர்ந்து கொண்டதிலும் <b>ஒரு அர்த்தமும் உட்காரணமும் இருக்கின்றது</b>.
அதாவது இந்த வானொலியில் கடமையாற்றும்,கடமையாற்றிய,மற்றும் ஆதரவாளர்கள் என்று அனைவருக்கும் யாழ் இணையத்தினைப் பார்க்கும் <b>பழக்கம்</b> உண்டு.நேற்றைய தினம் முதல் அதிகரித்திருக்கும் கெஸ்டுகளின் எண்ணிக்கையும் இதற்கு ஒரு சான்றாகும்.
இந்தப்பழக்கத்தினை மற்றவர்கள் மத்தியில் உருவாக்கிய பெருமை அதே வெளியேற்றப்பட்ட அறிவிப்பாளரைத் தான் சாரும்.
முன்னைய நாட்களில் ரிபிஸி இருந்தது மட்டுமன்றி மற்றவர்களையும் தூண்டும் இவர்..
இப்போதும் யாழ் இணையத்தினைப் பார்த்திருப்பார்,இதுபற்றித் தனது ஆதரவாளர்களுடன் கலந்துரையாடியிருப்பார்,மற்றும் இதர நடவடிக்கைகளுக்காக யார் யாரையெல்லாம் தயாராக்குகிறாரோ நானறியேன்.<b>ஆனால் அவர் பார்வை யாழ் பக்கம் இருப்பதனை 100 வீதம் உறுதியாக என்னால் சொல்ல முடியும்.</b>
எனவே சுரதா அவர்களின் வேண்டுகோளின் படி மறுபக்கம் தமது நியாயங்களைக் கூட முன்வைக்கட்டும்.சம்பந்தப்பட்டவர்கள் பதில் எழுதட்டும்.
வீராவினால் இங்கு முன்வைக்கப்பட்ட கருத்துக்களாவன இந்தத் <b>துன்பியல் சரித்திரத்தின் சாரம்சம்</b> மாத்திரமே.இதனை அனைவரும் கவனத்திற்கொள்ளுங்கள்.
வாத விவாதம் என்று வரும் போது தேவைப்படும் என்பதற்காக எத்தனையோ சம்பவங்களை நான் வெளியிடாமல் பாதுகாத்து வருகிறேன்வைத்திருக்கிறேன்.
இப்போது இந்த விடயத்தினை ஆரம்பித்துவிட்டோம்.ஐபிஸி இருந்தால்,..
ஒரு தனி மனித அட்டகாசங்களுக்காக புலம் வாழ் வானொலி நேயர்கள் அனைவரும் பாதிக்கப்படுவதை <b>யாராலும் நிறுத்த முடியாது.</b>
சரி,வாத விவாதம் என்று வந்தால் மாத்திரம் அந்த விடயங்களைத் தொடுவோம்.
ஆனால் யாழ் அவர்களின் காலத்திற்கேற்ற மிகப் பொருத்தமான இந்தக் கேள்விக்காக எனது பதில்களைப் பகிர்ந்து கொள்கிறேன்.அனைவரும் உங்கள் கருத்துக்களையும் பகிர்ந்து யாழ் இணையத்தின் கருத்துக்களத்தினை மெருகூட்டுங்கள்.
யாழ்/yarl Wrote:இன்னொரு சந்தேகம்..
நேயர்கள் அறிவிப்பாளரின் எல்லைகளை கடந்து அவரை
விசுவாசிக்க ஆரம்பிப்பதால்தானோ இப்படியான பிரச்சனைகள் ஆரம்பிக்கின்றன..அல்லது நேயர்களால் வானொலிகளில் தூண்டிவிடப்படுகின்றன..????
:: <b>give respect and take respect </b>::
[i]with love.................It's
<b>.</b>:: <b>VEERA</b>
[i]with love.................It's
<b>.</b>:: <b>VEERA</b>

