08-31-2005, 06:20 PM
ம்ம் கோயிலில் வெள்ளை உடையோட அமைதியா...இருப்பவர்கள் கொடுமை செய்பவர்கள் எண்டு இல்லை....அதே நேரம் கோயிலில் இருக்காதவர்கள் நல்லவர்கள்,கொடுமை செய்யாதவர்கள் எண்டும் இல்லை :evil:
சில சிங்களவர் செய்யும் கொடுமையால எல்லாரையும் கூடாதாவங்க எண்டு நினைப்பது பிழை..தமிழர்களிலும் நிறைய கூடாதவங்க இருக்காங்க.. :evil:
சில சிங்களவர் செய்யும் கொடுமையால எல்லாரையும் கூடாதாவங்க எண்டு நினைப்பது பிழை..தமிழர்களிலும் நிறைய கூடாதவங்க இருக்காங்க.. :evil:
..
....
..!
....
..!

