08-31-2005, 03:50 PM
சிலவேளை மனதுக்கு பிடிக்காவிட்டாலும் அவசரமாக பிறந்த பிள்ளைக்களுகாக தியாகம் பண்ணி வாèம் சூèநிலை சமுதாயம் என்று தன் உணர்வுகளை எத்தனையோ பெண்கள் இருப்பதால் எமது குடும்பவாèவு சிதையாமல் இருக்கு எமது பெண்களுக்கு பொருளாதார்ம் சொந்தகாலில் நிக்கமுடியாத சூèநிலை அதனால் தான் உண்ர்வு மதிக்காத கணவனுக்காக அவன் தயவு வேண்டும் உதவி இல்லாத உடன்பிறப்புகள் இப்படி எத்தனையோ சிரமம் இல்லாவிட்டால் என்கள் பெண்கள் சிகரம் தொடுவார்கள் சொந்தகாலில் நின்றால் தான் விடிவு இல்லாவிட்டால் கொடுமைகளை சகிக்கதான் வேண்டும் விவாகரத்து இருக்காது ஆனால் பெண்ணின் உணர்வுக்கு மதிப்பெ கொடுக்கமாட்டொம்
inthirajith

