08-31-2005, 11:37 AM
ஈராக்கின் தலைநகர் பாக்தாத்தில், ஷியா இனத்தவர்களின் வருடாந்த புனித வழிபாட்டில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வழிபாட்டுக்காக கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் திடீரென பரவிய வதந்தியே இதற்குக் காரணம் என்று அறியப்படுகிறது.
தற்கொலைக் குண்டுதாரிகள் கூட்டத்தில் கலந்திருப்பதாகப் பரவிய வதந்திகளைத் தொடர்ந்து, அலை மோதிய கூட்டத்தினால் ஏற்பட்ட நெருக்கடியில் 600 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
Tigris நதிக்கு மேலாகக் காணப்படும் பாலத்தில் ஏற்பட்ட நெருக்கடியில் பலர் Tigris நதியில் வீழ்ந்து மரணித்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, கூட்டத்தை நோக்கி 15 வரையான மோட்டார் குண்டுத்தாக்குதல்கள் நடாத்தப்பட்டதாகவும் வேறு சில செய்திகள் தெரிவி்க்கின்றன.
வழிபாட்டுக்காக கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் திடீரென பரவிய வதந்தியே இதற்குக் காரணம் என்று அறியப்படுகிறது.
தற்கொலைக் குண்டுதாரிகள் கூட்டத்தில் கலந்திருப்பதாகப் பரவிய வதந்திகளைத் தொடர்ந்து, அலை மோதிய கூட்டத்தினால் ஏற்பட்ட நெருக்கடியில் 600 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
Tigris நதிக்கு மேலாகக் காணப்படும் பாலத்தில் ஏற்பட்ட நெருக்கடியில் பலர் Tigris நதியில் வீழ்ந்து மரணித்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, கூட்டத்தை நோக்கி 15 வரையான மோட்டார் குண்டுத்தாக்குதல்கள் நடாத்தப்பட்டதாகவும் வேறு சில செய்திகள் தெரிவி்க்கின்றன.
<b> .. .. !!</b>

