08-30-2005, 08:12 PM
Quote:நான் இந்தப் பிரச்சினை வரும் என்றுதான் கலியாணத்துக்கு அப்புறம் வேலைக்கு போறதில்லை என்று முடிவு செய்திட்டன்.
இந்த கதை தானே வேண்டாம் என்கிறது? நீங்களா ஒதுங்கிக்கிறீங்க. உங்கட இயலாமையைத்தான் இது கட்டும். பிறகு மற்றவர்களில் தங்கியிருக்கத்தான் இந்த நடவடிக்கை வழிவகுக்கும். முதல் வருகின்ற சாதக பாதகங்களை எதிர்நோக்குங்க பிறகு தீர்வு காணுங்கள்.
இந்தப்பிரச்சனைக்கு முக்கியமான விடயம் புரிந்துணர்வும் அனுசரித்துப்போகும் பண்பும் தான் முக்கியம். அது பெற்றோர் சகோதரங்களும் சரி கணவனும் சரி வருகின்ற பிரச்சனையை புரிந்து கொண்டால் சாதகம் தான்.
நான் கேள்விப்பட்டிருக்கன் திருமணம் முடிச்சுவிட்டு படிச்ச நமது பெண்களை இதுக்கு முக்கியம் கணவனின் ஆதரவு தான். கணவனின் ஒத்துழைப்பு இருந்தால் சரியாக செய்யலாம். (மேற்கத்தையப்பெண்கள் செய்யவில்லையா?? படிக்கும் இடங்களிற்கு பிள்ளைகளுடன் வருகிறார்கள்.) எமது பெண்கள் தான் கலியாணம் அது இது என்று ஒதுங்குவார்கள். பிள்ளையைக்கவனிக்கிறதில் இருந்து சமையல் வரை கூட வருகின்ற துணையோடு பகிர்ந்து கொண்டால் ஒருவர் பொறுப்பை ஏற்கவேண்டிய அவசியம் வராது. (இதுக்கு ஒத்துவாற மாதிரி பாக்கிறானே) இப்ப தான் இளைஞர்கள் உள்ள பிரச்சனைகளை ஆரயா முனைகிறார்கள் அதனால் இப்படிப்பட்ட காரணங்களை இயன்றவரை தவிர்த்து சாதிக்கலாம்.
இந்த நாட்டில என்னங்க போக்கு வரத்து பிரச்சனையை எதிர்நோக்கிறீங்க?? :roll:
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

