08-30-2005, 07:51 PM
நீண்ட நாட்களுக்குப் பின் கதை கண்டது மகிழ்ச்சி.
கதையின் கரு யதார்த்தமாக மையத்தைத் தொட்டுச் செல்கிறது.
<b>//இப்ப ஒரு கிழைமையா புதிசா ஒருத்தன் என்ரை வயதிருக்கும் வயது ஒரு 35க்கை தான் இருக்கும் கையிலை ஒரு பழைய இரண்டு கம்பியறுந்த கித்தார் பக்கத்திலை ஒருநாய்.அந்த கித்தாரை தட்டி தட்டி தனக்கு தெரிந்த ஆங்கில பிரெஞ்சு பாட்டுகளை பாடுவான் எண்டிறதை விட வசனமா சொல்லுவான்//</b>
இப்படிப்பட்ட மனிதர்களை பாதையோரங்களில் பலதடவைகள் பார்த்திருக்கிறேன். கதையோடு அதையும் இணைத்து எழுதிய விதம் அருமையாக... பாராட்டும் படியாக அமைந்திருக்கின்றது.
வாழ்த்துக்கள் சியாம்
மேலும் தொடருங்கள்...
கதையின் கரு யதார்த்தமாக மையத்தைத் தொட்டுச் செல்கிறது.
<b>//இப்ப ஒரு கிழைமையா புதிசா ஒருத்தன் என்ரை வயதிருக்கும் வயது ஒரு 35க்கை தான் இருக்கும் கையிலை ஒரு பழைய இரண்டு கம்பியறுந்த கித்தார் பக்கத்திலை ஒருநாய்.அந்த கித்தாரை தட்டி தட்டி தனக்கு தெரிந்த ஆங்கில பிரெஞ்சு பாட்டுகளை பாடுவான் எண்டிறதை விட வசனமா சொல்லுவான்//</b>
இப்படிப்பட்ட மனிதர்களை பாதையோரங்களில் பலதடவைகள் பார்த்திருக்கிறேன். கதையோடு அதையும் இணைத்து எழுதிய விதம் அருமையாக... பாராட்டும் படியாக அமைந்திருக்கின்றது.
வாழ்த்துக்கள் சியாம்
மேலும் தொடருங்கள்...

