11-02-2003, 05:12 AM
வாலிக்குப்போட்டியாய்
வார்த்தைகள் கோர்க்கின்றீர்கள்
வாழ்த்துக்கள்
புதியதோர் இலக்கியம் படைக்கப்புறப்பட்டிருக்கும் உங்களிற்கு எமது வாழ்த்துக்கள் என்றும் உண்டாகும்
வார்த்தைகள் கோர்க்கின்றீர்கள்
வாழ்த்துக்கள்
புதியதோர் இலக்கியம் படைக்கப்புறப்பட்டிருக்கும் உங்களிற்கு எமது வாழ்த்துக்கள் என்றும் உண்டாகும்
Quote:நல்லவேளை நீ
இராமாயாண காலத்தில்
பிறக்கவில்லை...!
இல்லையேல்...
இதிகாசத்தில் ஒன்று
இல்லாமலே போயிருக்கும்...!
இராவணன்
சீதைக்குப் பதிலாய்
உன்னைத்தான்
கடத்திச் சென்றிருப்பான்...!
[b] ?

