08-30-2005, 02:07 PM
ஆ உங்களின் (பெண்களின்) புகழ் பரவ, கனனியை படைச்சதில இருந்து, இனையவலையை உருவாக்க கஸ்டபட்டு வெற்றிபடைச்சிட்டு கப்சிப் எண்டு ஆமைபோல இருப்பவன் ஆண் தானுங்கோ.. பெண்களின் பொறுமையை பூமாதேவியுடன் ஒப்பிடுகின்றார்கள் தெரியுமா?? உந்த மெகா சிரியல்களை 1000,2000 எப்பிசோடு எண்டு எடுக்க எடுக்க அதை அயராது அசராது பொறுமையாக இருந்து பார்க்கிறார்கள் எண்டா சும்மாவா..
சரி ஆணாதிக்கம் ஆணாதிக்கம் என்றீங்களே.. எந்த மதத்தையும் எடுத்துகொள்ளுங்க.. எல்லா மதத்திலும் ஆண் கடவுள் தான் பெரியவன்.. அப்ப கடவுள்களிலேயே ஆணாதிக்கம் பெண் ஆதிக்கம் இருக்கெண்டு சொல்லவாறீயளோ??
அதைவிடுங்க இராமன் சீதாவின் மேல் சந்தேகப்பட ஏன் சீதா இராமனின் சந்தேகத்தை தீர்த்துவைத்தார்?? ஏன் இராமன் இல்லாமல் சீதையால் வாழ முடியாதோ?? :roll: :?
அன்னை தெரேசா, போன்ற ஒரு சிலர் இருக்கிறார்கள் தான்.. அதற்காண்டி ஒட்டுமொத்த பெண்களையும் புத்திசாலிகள் எண்டு வாதத்தை முன் வைப்பது சி+ன்+ன+ப்+பு+ள்+ளை+த+ன+மா+எ+ல்+லோ கிடக்கு... :twisted: :evil:
சரி ஆணாதிக்கம் ஆணாதிக்கம் என்றீங்களே.. எந்த மதத்தையும் எடுத்துகொள்ளுங்க.. எல்லா மதத்திலும் ஆண் கடவுள் தான் பெரியவன்.. அப்ப கடவுள்களிலேயே ஆணாதிக்கம் பெண் ஆதிக்கம் இருக்கெண்டு சொல்லவாறீயளோ??
அதைவிடுங்க இராமன் சீதாவின் மேல் சந்தேகப்பட ஏன் சீதா இராமனின் சந்தேகத்தை தீர்த்துவைத்தார்?? ஏன் இராமன் இல்லாமல் சீதையால் வாழ முடியாதோ?? :roll: :?
அன்னை தெரேசா, போன்ற ஒரு சிலர் இருக்கிறார்கள் தான்.. அதற்காண்டி ஒட்டுமொத்த பெண்களையும் புத்திசாலிகள் எண்டு வாதத்தை முன் வைப்பது சி+ன்+ன+ப்+பு+ள்+ளை+த+ன+மா+எ+ல்+லோ கிடக்கு... :twisted: :evil:
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>

