11-01-2003, 04:26 PM
காலை வேளையில் ..குமாருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு,அதனை மேற்கொண்டவர் <b>சுந்தர்..</b>
..குமார் இனிமேல் நீங்கள் வானொலிக்கு வரவேண்டாம்.
இதனை எந்த வகையிலும் எதிர்பார்த்திருக்காத ..குமார் உடனடியாகக் வானொலி நிலையத்திற்குக் கிளம்பினார்.(வானொலி நிலையத்திலிருந்து 7 நிமிட பயண தூரத்தில் தான் இவரது வீடு).
வானொலிக்குள் சென்றால் அவர் எதிர்பாராத பலதும் நடந்திருந்தது.<b>அதாவது அனைத்துக் கதவுகளின் பூட்டுக்களும் சுந்தரால் மாற்றப்பட்டிருந்தது</b>.
எனவே உள்ளே நூழைய முடியாத ..குமார் கதவைத் தட்டிக்கொண்டு இருக்கவே அவரை உள்ளே அனுமதித்தார் சுந்தர்..
உள்ளே வந்த குமார் உடனடியாக உனக்கு என்ன பிரச்சனை .. நீ யாரு என்னை வரவேண்டாம் என்று சொல்வதற்கு என்ற ஆரம்பித்த போது...
மிகவும் தெளிவாகவும் வலுவாகவும் சுந்தர் சொன்ன பதில் [size=18]நான் உன்னை சக் பண்ணுகிறேன்... என்பதுதான்.
இது ஒரு நிறுவன இயக்குனருக்கிருக்கும் அதிகாரம் என்பதும் அவ்விடத்தில் அவருக்குச் சுட்டிக்காட்டப்பட்டது.
உடனடியாக கிளறியெழுந்த ..குமார் ஒலிபரப்பு அறைக்குள் சென்று தனக்குச் சொந்தமான <b>கணணியைப் பிடுங்கினார்</b>.இந்தக்கணணியில் தான் இரவு வேளைகளில் பாடல்கள் ஒலிபரப்புவது.
கணணியைப் பிடுங்கிய அவரால் கணணியின் மொனிட்டரை.
கணணியைப் பிடுங்கிய ..குமார் அடுத்து சுந்தருக்குச் சொன்னது 'எண்ணி ஒரு மாதத்திற்குள் ரிபிஸியை நான் ஆரம்பித்துக் காட்டுகிறேன்' என்று..
ஆனால் சுந்தரோ ..சரி சரி நீ முதலில் வெளிய போ என்று மட்டும் கூறினார் என்ற இளைஞரிடம்
<b>'நம்பர் கொடுத்தா' நீ வேலை செய்கிறாய் </b>என்று ஆத்திரத்துடன் கேட்டுவிட்டு துண்டித்துள்ளார்.
அதாவது பிரித்தானியாவில் தமது இன்ஷ்யுரன்ஸ் இலக்கத்தில் பதியாமல் வேலை செய்வது சட்டப்படி குற்றமாம்.எனவே உன்னை நான் காட்டிக்கொடுப்பேன் என்பதுதான் விடயம்.
இதே அடிப்படையில்தான் முன்னர் றமணன்இப்போதைக்கு இதில் சம்பந்தப்படுத்தாமல் செல்வது நல்லது என்று நினைக்கிறேன்.
தற்போது வெளியேற்றப்பட்ட நிலையில் வீட்டிலிருக்கும் ..குமாருக்கு <b>வெறித்தனம்தான்</b> கூடியது.எனவே சுந்தரைப் பயமுறுத்தும் முயற்சிகளில் இறங்க எத்தனித்தார்.
எனினும் சுந்தருக்குப் பலமாக இருப்பவர்கள் என்று இரண்டு வர்த்தகர்களை ..குமார் அடையாளங் கண்டு கொண்டார்.எனவே அவர்களையும் பகைக்க விரும்பாதவர்..அவர்கள் உதவியை நாடினார்.
<b>அதாவது சுந்தர் போட்ட பணத்தினை நான் திருப்பிக்கொடுக்கிறேன் அவனை வெளியே போகச்செல்லுங்கள் என்று மன்றாடினார்</b>.
யாரும் இவர் பேச்சைக் கணக்கிலெடுக்கவே இல்லை.அப்போதுதான் தனது <b>அடுத்த ஆயுதமான </b>சிவாந்தியைப் பாவித்தார்.
<b>அன்றிரவு சிவாந்தியும் இன்னுமொரு அறிவிப்பாளரும் சுந்தரைச் சந்தித்தனர்....</b>
எனினும் தனது முடிவில் எந்தவிதமான மாற்றங்களும் இல்லை யென்று சுந்தர் உறுதியாகத் தெரிவத்தார்.
சிவாந்தி கண்ணீர் சிந்தத்தொடங்கினார்.
அப்போது சுந்தர் அவருக்கு அளித்த வாக்குறுதியானது நீங்கள் உங்கள் சாதனையைச் செய்யுங்கள் ஆனால் அவன் இங்கு வரக்கூடாது என்பதாகும்.
சிவாந்தியின் வேண்டுகோள்கள் நிராகரிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் <b>வெறுங்கையுடன் திரும்பினார்.</b>இருப்பினும் அந்த வேளையில் சிவாந்தியின் சாதனை முயற்சி பற்றி பல விடயங்கள் தாழ்மையாக சுந்தருக்கு எடுத்துரைக்கப்பட்டது.
அதில் ஒன்றுதான் சிவாந்தியின் நிகழ்வின் போது தொடர்ந்து இருக்க வேண்டிய நேயர்கள் வருகை.
இப்படிப்பட்ட ஒரு சந்தர்ப்பத்தில் நேயர்கள் ஒத்துழைப்பு இல்லையென்றால் சாதனை முயற்சியில் அவர் இறங்கவே முடியாது என்பதை நன்கு அலசி பின்னர் ஏற்றுக்கொண்ட சந்தர், <b>சில நிபந்தனைகளின் பெயரில் ..குமாரை அனுமதிக்க இணங்கினார்.......</b>
..குமார் இனிமேல் நீங்கள் வானொலிக்கு வரவேண்டாம்.
இதனை எந்த வகையிலும் எதிர்பார்த்திருக்காத ..குமார் உடனடியாகக் வானொலி நிலையத்திற்குக் கிளம்பினார்.(வானொலி நிலையத்திலிருந்து 7 நிமிட பயண தூரத்தில் தான் இவரது வீடு).
வானொலிக்குள் சென்றால் அவர் எதிர்பாராத பலதும் நடந்திருந்தது.<b>அதாவது அனைத்துக் கதவுகளின் பூட்டுக்களும் சுந்தரால் மாற்றப்பட்டிருந்தது</b>.
எனவே உள்ளே நூழைய முடியாத ..குமார் கதவைத் தட்டிக்கொண்டு இருக்கவே அவரை உள்ளே அனுமதித்தார் சுந்தர்..
உள்ளே வந்த குமார் உடனடியாக உனக்கு என்ன பிரச்சனை .. நீ யாரு என்னை வரவேண்டாம் என்று சொல்வதற்கு என்ற ஆரம்பித்த போது...
மிகவும் தெளிவாகவும் வலுவாகவும் சுந்தர் சொன்ன பதில் [size=18]நான் உன்னை சக் பண்ணுகிறேன்... என்பதுதான்.
இது ஒரு நிறுவன இயக்குனருக்கிருக்கும் அதிகாரம் என்பதும் அவ்விடத்தில் அவருக்குச் சுட்டிக்காட்டப்பட்டது.
உடனடியாக கிளறியெழுந்த ..குமார் ஒலிபரப்பு அறைக்குள் சென்று தனக்குச் சொந்தமான <b>கணணியைப் பிடுங்கினார்</b>.இந்தக்கணணியில் தான் இரவு வேளைகளில் பாடல்கள் ஒலிபரப்புவது.
கணணியைப் பிடுங்கிய அவரால் கணணியின் மொனிட்டரை.
கணணியைப் பிடுங்கிய ..குமார் அடுத்து சுந்தருக்குச் சொன்னது 'எண்ணி ஒரு மாதத்திற்குள் ரிபிஸியை நான் ஆரம்பித்துக் காட்டுகிறேன்' என்று..
ஆனால் சுந்தரோ ..சரி சரி நீ முதலில் வெளிய போ என்று மட்டும் கூறினார் என்ற இளைஞரிடம்
<b>'நம்பர் கொடுத்தா' நீ வேலை செய்கிறாய் </b>என்று ஆத்திரத்துடன் கேட்டுவிட்டு துண்டித்துள்ளார்.
அதாவது பிரித்தானியாவில் தமது இன்ஷ்யுரன்ஸ் இலக்கத்தில் பதியாமல் வேலை செய்வது சட்டப்படி குற்றமாம்.எனவே உன்னை நான் காட்டிக்கொடுப்பேன் என்பதுதான் விடயம்.
இதே அடிப்படையில்தான் முன்னர் றமணன்இப்போதைக்கு இதில் சம்பந்தப்படுத்தாமல் செல்வது நல்லது என்று நினைக்கிறேன்.
தற்போது வெளியேற்றப்பட்ட நிலையில் வீட்டிலிருக்கும் ..குமாருக்கு <b>வெறித்தனம்தான்</b> கூடியது.எனவே சுந்தரைப் பயமுறுத்தும் முயற்சிகளில் இறங்க எத்தனித்தார்.
எனினும் சுந்தருக்குப் பலமாக இருப்பவர்கள் என்று இரண்டு வர்த்தகர்களை ..குமார் அடையாளங் கண்டு கொண்டார்.எனவே அவர்களையும் பகைக்க விரும்பாதவர்..அவர்கள் உதவியை நாடினார்.
<b>அதாவது சுந்தர் போட்ட பணத்தினை நான் திருப்பிக்கொடுக்கிறேன் அவனை வெளியே போகச்செல்லுங்கள் என்று மன்றாடினார்</b>.
யாரும் இவர் பேச்சைக் கணக்கிலெடுக்கவே இல்லை.அப்போதுதான் தனது <b>அடுத்த ஆயுதமான </b>சிவாந்தியைப் பாவித்தார்.
<b>அன்றிரவு சிவாந்தியும் இன்னுமொரு அறிவிப்பாளரும் சுந்தரைச் சந்தித்தனர்....</b>
எனினும் தனது முடிவில் எந்தவிதமான மாற்றங்களும் இல்லை யென்று சுந்தர் உறுதியாகத் தெரிவத்தார்.
சிவாந்தி கண்ணீர் சிந்தத்தொடங்கினார்.
அப்போது சுந்தர் அவருக்கு அளித்த வாக்குறுதியானது நீங்கள் உங்கள் சாதனையைச் செய்யுங்கள் ஆனால் அவன் இங்கு வரக்கூடாது என்பதாகும்.
சிவாந்தியின் வேண்டுகோள்கள் நிராகரிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் <b>வெறுங்கையுடன் திரும்பினார்.</b>இருப்பினும் அந்த வேளையில் சிவாந்தியின் சாதனை முயற்சி பற்றி பல விடயங்கள் தாழ்மையாக சுந்தருக்கு எடுத்துரைக்கப்பட்டது.
அதில் ஒன்றுதான் சிவாந்தியின் நிகழ்வின் போது தொடர்ந்து இருக்க வேண்டிய நேயர்கள் வருகை.
இப்படிப்பட்ட ஒரு சந்தர்ப்பத்தில் நேயர்கள் ஒத்துழைப்பு இல்லையென்றால் சாதனை முயற்சியில் அவர் இறங்கவே முடியாது என்பதை நன்கு அலசி பின்னர் ஏற்றுக்கொண்ட சந்தர், <b>சில நிபந்தனைகளின் பெயரில் ..குமாரை அனுமதிக்க இணங்கினார்.......</b>
:: <b>give respect and take respect </b>::
[i]with love.................It's
<b>.</b>:: <b>VEERA</b>
[i]with love.................It's
<b>.</b>:: <b>VEERA</b>

