11-01-2003, 03:59 PM
வானொலியின் முதலாவது ஆண்டு நிறைவு கொண்டாடப்பட்டபோது <b>..குமார் இதுவரை விதைத்த விதைகள் வளர்ந்து வெளியாகின</b>.
அதாவது வாழ்த்துச்சொன்ன நேயர்களில் பெரும்பாலானோர் சுந்தரை மறந்தே போனார்கள்.
ஏற்கனவே இது தொர்பாக பல தடவை சுந்தருக்குக் சுட்டிக்காட்டப்பட்டிருந்தாலும் சுந்தர் இந்த விடயத்தில் <b>கவனக் குறைவாக </b>இருந்தது தான் உண்மை.
எனினும் சந்தர்ப்பங்களை சரியான முறையில் பயன்படுத்தும் ..குமாரின் ஆதரவாளர்களும் வானலையில் வைத்தே <b>சுந்தரை வெறுப்பூட்டினர்</b>.இதே நேரம் சுந்தர் வெளியேறுவதற்கு என்ன விலை வேண்டும் என்ற கேள்வியை சுந்தரின் சில நெருங்கிய நண்பர்கள் ஊர்வாசிகளிடமும் ..குமார் அவிழ்த்துவிட்டார்.
தான் முதலிட்ட வானொலி தன்னை விட்டு அபகரிக்கப்படப் போகிறது என்பதை சுந்தர் தற்போது மிகவும் வலுவாக உணர்ந்து கொண்டார்.
..குமாரை வெளியேற்ற வேண்டும் என்று முடிவெடுத்தார்.எனினும் சந்தர்ப்பத்திற்காகக் காத்திருந்தார்.
இந்த இடைவெளியில் ...குமாரின் இன்னும் சில விடயங்கள் அம்பலத்திற்கு வந்தன.
<b>நிறுவனத்தின் காசோலையை சுந்தரின் கையெழுத்திட்டு உபயோகித்தது.
வானொலிக்குள் இயக்கப் பாடல்களை தடை செய்தது.
அவருக்குத் துணையாக அனைத்து அறிவிப்பாளர்களையும் மாற்றிக்கொண்டது என்று இன்னும் பல...!</b>
பெரியளவு இடிந்து போன சுந்தர் என்ன செய்வதென்றறியாது திகைக்கலானார்.
அதாவது வானொலியை இழுத்து மூடுவதில் இவருக்கும் மானப்பிரச்சினை உள்ளது.தாயகத்தில் புலிகளின் குரல் நிர்வாகத்துடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருக்கும் இவர் வானொலியொன்றினைப் புலத்தில் தான் நடாத்த வேண்டுமென்பதிலும் அக்கறையுடன் இருக்கிறார்.அதே நேரம் ..குமாரை வெளியேற்றினால் வானொலி உடைந்து விடுமோ என்ற பயம் ஒரு பக்கம்.
இவற்றுக்கான நியாயமான காரணங்கள் முன்னர் சொல்லப்பட்டிருக்கிறது.
இந்த சந்தர்ப்பத்தில் அவ்வப்போது இருவரும் வாக்குவாதப்படுவது சாதாரணமாக மாறியது.
சந்தர்ப்பங்கள் கிடைக்கும் போதெல்லாம் வெளியார்,அறிவிப்பாளர்கள் என்ற பாகுபாடின்றி சுந்தரைப்பற்றி இல்லாததையும் பொல்லாததையும் மற்றவர்க்குப் பரப்புவதில் கடந்த ஒரு மாத காலமாகத் தீவிரமாக ஈடுபட்டு வந்தார் ....குமார்.
ஒன்றும் செய்ய முடியாது திகைத்துப்போயிருந்த சுந்தர் தனக்குத் துணை தேடினார்.
இது நடைபெற்றுக்கொண்டிருக்கும் போதுதான் சாதனை முயற்சியில் ஈடுபட்ட சிவாந்தி ஈரிபிஸியை நாடினார்.
சுந்தரை விட முந்திக்கொண்ட ..குமார் அவரை வானலையில் அறிமுகப்படுத்திய நாள் முதல் சிவாந்தியைத் தனது கட்டுப்பாட்டிற்குள் இயக்கி வந்தார்.
<b>பொருளாதாரச் சிக்கல்கள் மிக அதிகமாகத் தலை தூக்கியிருந்தது.இந்தத் தலையிடியின் இடை நடுவில் வானொலியினால் தனது வர்த்தக ஸ்தாபனத்தினை கை மாற்றியும் பின்னர் கடன் பட்டு அதை மீட்டுக்கொண்டதும் என்று சுந்தரின் பாடு திண்டாட்டமாக இருந்தது</b>.
எனினும் ..குமாருக்குக் கொண்டாட்டம்.
சிவாந்தியின் சாதனை முயற்சியில் தான் அனைத்தையும் ஒருங்கிணைத்துக்கொடுப்பதன் மூலம் <b>தனது பெயரையும் புகழையும் உயர்த்திக்கொள்வது </b>தான் அது.
இந்த வேளையில் தான் கடந்த 20ம் திகதியளவில் சுந்தர் ஒரு முடிவுக்கு வந்தார்.[b]அதுதான் ஜெயக்குமாரை வானொலியை விட்டு இடைநிறுத்துவது..! இதுதான் அவரது ஆரம்ப நடவடிக்கை.
அதாவது வாழ்த்துச்சொன்ன நேயர்களில் பெரும்பாலானோர் சுந்தரை மறந்தே போனார்கள்.
ஏற்கனவே இது தொர்பாக பல தடவை சுந்தருக்குக் சுட்டிக்காட்டப்பட்டிருந்தாலும் சுந்தர் இந்த விடயத்தில் <b>கவனக் குறைவாக </b>இருந்தது தான் உண்மை.
எனினும் சந்தர்ப்பங்களை சரியான முறையில் பயன்படுத்தும் ..குமாரின் ஆதரவாளர்களும் வானலையில் வைத்தே <b>சுந்தரை வெறுப்பூட்டினர்</b>.இதே நேரம் சுந்தர் வெளியேறுவதற்கு என்ன விலை வேண்டும் என்ற கேள்வியை சுந்தரின் சில நெருங்கிய நண்பர்கள் ஊர்வாசிகளிடமும் ..குமார் அவிழ்த்துவிட்டார்.
தான் முதலிட்ட வானொலி தன்னை விட்டு அபகரிக்கப்படப் போகிறது என்பதை சுந்தர் தற்போது மிகவும் வலுவாக உணர்ந்து கொண்டார்.
..குமாரை வெளியேற்ற வேண்டும் என்று முடிவெடுத்தார்.எனினும் சந்தர்ப்பத்திற்காகக் காத்திருந்தார்.
இந்த இடைவெளியில் ...குமாரின் இன்னும் சில விடயங்கள் அம்பலத்திற்கு வந்தன.
<b>நிறுவனத்தின் காசோலையை சுந்தரின் கையெழுத்திட்டு உபயோகித்தது.
வானொலிக்குள் இயக்கப் பாடல்களை தடை செய்தது.
அவருக்குத் துணையாக அனைத்து அறிவிப்பாளர்களையும் மாற்றிக்கொண்டது என்று இன்னும் பல...!</b>
பெரியளவு இடிந்து போன சுந்தர் என்ன செய்வதென்றறியாது திகைக்கலானார்.
அதாவது வானொலியை இழுத்து மூடுவதில் இவருக்கும் மானப்பிரச்சினை உள்ளது.தாயகத்தில் புலிகளின் குரல் நிர்வாகத்துடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருக்கும் இவர் வானொலியொன்றினைப் புலத்தில் தான் நடாத்த வேண்டுமென்பதிலும் அக்கறையுடன் இருக்கிறார்.அதே நேரம் ..குமாரை வெளியேற்றினால் வானொலி உடைந்து விடுமோ என்ற பயம் ஒரு பக்கம்.
இவற்றுக்கான நியாயமான காரணங்கள் முன்னர் சொல்லப்பட்டிருக்கிறது.
இந்த சந்தர்ப்பத்தில் அவ்வப்போது இருவரும் வாக்குவாதப்படுவது சாதாரணமாக மாறியது.
சந்தர்ப்பங்கள் கிடைக்கும் போதெல்லாம் வெளியார்,அறிவிப்பாளர்கள் என்ற பாகுபாடின்றி சுந்தரைப்பற்றி இல்லாததையும் பொல்லாததையும் மற்றவர்க்குப் பரப்புவதில் கடந்த ஒரு மாத காலமாகத் தீவிரமாக ஈடுபட்டு வந்தார் ....குமார்.
ஒன்றும் செய்ய முடியாது திகைத்துப்போயிருந்த சுந்தர் தனக்குத் துணை தேடினார்.
இது நடைபெற்றுக்கொண்டிருக்கும் போதுதான் சாதனை முயற்சியில் ஈடுபட்ட சிவாந்தி ஈரிபிஸியை நாடினார்.
சுந்தரை விட முந்திக்கொண்ட ..குமார் அவரை வானலையில் அறிமுகப்படுத்திய நாள் முதல் சிவாந்தியைத் தனது கட்டுப்பாட்டிற்குள் இயக்கி வந்தார்.
<b>பொருளாதாரச் சிக்கல்கள் மிக அதிகமாகத் தலை தூக்கியிருந்தது.இந்தத் தலையிடியின் இடை நடுவில் வானொலியினால் தனது வர்த்தக ஸ்தாபனத்தினை கை மாற்றியும் பின்னர் கடன் பட்டு அதை மீட்டுக்கொண்டதும் என்று சுந்தரின் பாடு திண்டாட்டமாக இருந்தது</b>.
எனினும் ..குமாருக்குக் கொண்டாட்டம்.
சிவாந்தியின் சாதனை முயற்சியில் தான் அனைத்தையும் ஒருங்கிணைத்துக்கொடுப்பதன் மூலம் <b>தனது பெயரையும் புகழையும் உயர்த்திக்கொள்வது </b>தான் அது.
இந்த வேளையில் தான் கடந்த 20ம் திகதியளவில் சுந்தர் ஒரு முடிவுக்கு வந்தார்.[b]அதுதான் ஜெயக்குமாரை வானொலியை விட்டு இடைநிறுத்துவது..! இதுதான் அவரது ஆரம்ப நடவடிக்கை.
:: <b>give respect and take respect </b>::
[i]with love.................It's
<b>.</b>:: <b>VEERA</b>
[i]with love.................It's
<b>.</b>:: <b>VEERA</b>

