11-01-2003, 03:40 PM
..குமாரின் இத்தகைய நடவடிக்கைகளை சற்றுப் புரிந்து கொண்ட சுந்தர் இவர் மீது எப்போதும் ஒரு கண் வைத்திருந்தார்.அதே நேரம் இவர் இல்லாமல் வானொலியை எடுத்து நடாத்திச் செல்வதில் <b>தனக்குத் துணை நிற்கக்கூடிய அறிவிப்பாளர்களையும் தேட ஆரம்பித்தார்.</b>
இருப்பினும் சிக்கல் எதுவென்பதையும் அவர் அறிவார்.அதாவது வானொலி நேயர்கள் தமக்கு விரும்பிய அறிவிப்பாளர்களேயன்றி மற்றவர்களின் நிகழ்ச்சிக்கு செல்வது அல்லது அவர்களை ஆதரிப்பதில் தயக்கம் காட்டும் ஒரு நிலை குறிப்பாக இந்த வானொலியில் நிகழ்ந்து வந்தது.
எனவே மிகவும் மன உளைச்சலுக்குள்ளான சுந்தர் தனது மைத்துனனை வானொலியில் முழுமையாக ஈடுபட வைத்தார்.
இருந்தாலும் <b>நிகழ்ச்சிப் பணிப்பாளர் </b>என்ற பதவியில் இருக்கும் ..குமார் யாரை எந்த நேரத்தில எப்படி அகற்ற வேண்டும் கட்டுப்படுத்த வேண்டும் என்பதில் மிக மிகக் கவனமாக இருந்ததனால் அவராலும் வளர முடியாமல் போனது.
சுந்தர் சோர்வடைந்திருந்தாலும் அப்போது அவருக்கு நம்பிக்கையாக இருந்தது கண்ணன் என்பவர்.
<b>காலப் போக்கில் தனது ஆளுமைத் திறமையினால் கண்ணனுக்கு அதிக வாய்ப்புக்களை அளித்தது மாத்திரமன்றி வெளியேறிய அறிவிப்பாளர் இர்பானின் சொந்த நிகழ்ச்சிகளான எசப்பாட்டு போன்ற தரமான நிகழ்ச்சிகளை இவருக்கு வழங்கி இவரைத் தூக்கிப் பிடிக்கத் தொடங்கினார்.</b>
இன்னொரு அறிவிப்பாளனின் சொந்த நிகழ்ச்சிகளைச் செய்வதன் ஆழம் அறியாத இவர் பெயர் எடுக்கின்றேன் என்ற ஆர்வத்தில் தனது மதிப்பை இழந்து வந்தார்.பின்னர்..தான் செய்யாமல் கண்ணனைப் பலிக்கடாவாக்கின்றார் என்ற ஒரு குற்றச்சாட்டு எழவே குறிப்பிட்ட அறிவிப்பாளரின் இன்னுமொரு நிகழ்ச்சியினை தானும் செய்ய ஆரம்பித்தார்.
அதே போன்று வானொலியொன்றிற்குள் எப்படியாவது பெயர் எடுக்க வேண்டும் என்று ஆவலுடன் இருந்த இன்னுமொரு ஜேர்மனிய இளைஞருக்கு இன்னுமொரு நிகழ்ச்சியையும் வழங்கி <b>சுந்தரைத் திருப்திப் படுத்தினார்</b>.
எனினும் தனது கண்ணைத் திறந்து வைத்திருக்க வேண்டும் என்ற எச்சரிக்கை சுந்தரை விட்டு அகலவில்லை.இதன் பயனாக ஹொலன்ட் நாட்டில் நடாத்தப்பட்ட வானரங்கம் நிகழ்ச்சி விடயத்தில் இருவருக்குமிடையே <b>தகராறு வலுவானது</b>.
நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் வந்ததாகவும தமக்குப் பெரும் பணம் சேர்ந்திருப்பதாகவும் வானலைகளில் அறிவித்த ..குமார் பின்னர் வானொலிக்குள் வந்ததும் மிக மிகக் குறைந்த தொகையையே கணக்குக் காட்டியது சுந்தருக்கு பெரும் அதிருப்தியைக் கொடுத்தது.
வானொலி தொடர்ந்து செல்கையில் பலவிதமாக பொருளாதாரச் சிக்கல்களைக் கொடுத்தது.எனினும் வாடகை என்று ஒன்று இல்லாததனால் பல விதத்தில் இவர்கள் காப்பாற்றப்பட்டார்கள்.
எனினும் மூன்று தடவைகளுக்கு மேல் இனி இல்லையென்ற பொருளாதார இறுக்கத்திற்குள் சுந்தர் வீழ்த்தப்பட்டிருந்தார்.<b>கட்டிடம் சீல் வைக்கப்படும் அளவுக்கு சென்றிருந்தும் பங்குதாரன் பணிப்பாளன் என்று சொல்லித் திரிந்த ..குமாரினால் சுந்தருக்கு எந்த வகைப் பயனும் கிடைக்கவில்லை</b>.
கஷ்டங்கள் வரும்போது சுகயீனம் என்று வீட்டில் தங்கி விடுவது இவர் வழக்கமாக இருந்த போது ஒரு தடவை,கணக்கு வழக்குப் பிரச்சினையை சுந்தர் முன்வைத்தார்.
அப்போதுதான் வானொலியில் இருந்து ..குமார் சுமார் <b>4000 பவுண்கள் </b>அளவிலான பணத்தினை இதுவரை எடுத்திருப்பது வெளியாகியது.
அதே நேரம் வெளியர்ர் மத்தியிலும் கடந்த தடவை ரிபிஸியில் போன்றே வானொலிப் பெயரில் கடன் பெற்றிருக்கும் பல விடயங்கள் தெரிய வந்தது.
சிக்கல் பெரிதாக விஸ்வரூபம் எடுத்தது.பிரியும் அளவிற்கு இது வளர்ந்தது.வழக்கம் போன்று <b>அறிவிப்பாளர்களை தன் பக்கம் இழுத்தெடுப்பதில் </b>..குமார் இறங்கலானார்.
இதையறியாத சுந்தர் தனிமையிலும் சிலவேளைகளில் தனது நண்பர்களிடமும் இந்த விடயங்களைக் கூறி ஆலோசனைகளைக் கேட்டும் கவலையுமடைந்து கொண்டிருந்தார்.
எனினும் சிக்கல் தனிந்து போனது.காரணம் <b>வானொலியின் முதலாவது ஆண்டு நிறைவு....</b>
இருப்பினும் சிக்கல் எதுவென்பதையும் அவர் அறிவார்.அதாவது வானொலி நேயர்கள் தமக்கு விரும்பிய அறிவிப்பாளர்களேயன்றி மற்றவர்களின் நிகழ்ச்சிக்கு செல்வது அல்லது அவர்களை ஆதரிப்பதில் தயக்கம் காட்டும் ஒரு நிலை குறிப்பாக இந்த வானொலியில் நிகழ்ந்து வந்தது.
எனவே மிகவும் மன உளைச்சலுக்குள்ளான சுந்தர் தனது மைத்துனனை வானொலியில் முழுமையாக ஈடுபட வைத்தார்.
இருந்தாலும் <b>நிகழ்ச்சிப் பணிப்பாளர் </b>என்ற பதவியில் இருக்கும் ..குமார் யாரை எந்த நேரத்தில எப்படி அகற்ற வேண்டும் கட்டுப்படுத்த வேண்டும் என்பதில் மிக மிகக் கவனமாக இருந்ததனால் அவராலும் வளர முடியாமல் போனது.
சுந்தர் சோர்வடைந்திருந்தாலும் அப்போது அவருக்கு நம்பிக்கையாக இருந்தது கண்ணன் என்பவர்.
<b>காலப் போக்கில் தனது ஆளுமைத் திறமையினால் கண்ணனுக்கு அதிக வாய்ப்புக்களை அளித்தது மாத்திரமன்றி வெளியேறிய அறிவிப்பாளர் இர்பானின் சொந்த நிகழ்ச்சிகளான எசப்பாட்டு போன்ற தரமான நிகழ்ச்சிகளை இவருக்கு வழங்கி இவரைத் தூக்கிப் பிடிக்கத் தொடங்கினார்.</b>
இன்னொரு அறிவிப்பாளனின் சொந்த நிகழ்ச்சிகளைச் செய்வதன் ஆழம் அறியாத இவர் பெயர் எடுக்கின்றேன் என்ற ஆர்வத்தில் தனது மதிப்பை இழந்து வந்தார்.பின்னர்..தான் செய்யாமல் கண்ணனைப் பலிக்கடாவாக்கின்றார் என்ற ஒரு குற்றச்சாட்டு எழவே குறிப்பிட்ட அறிவிப்பாளரின் இன்னுமொரு நிகழ்ச்சியினை தானும் செய்ய ஆரம்பித்தார்.
அதே போன்று வானொலியொன்றிற்குள் எப்படியாவது பெயர் எடுக்க வேண்டும் என்று ஆவலுடன் இருந்த இன்னுமொரு ஜேர்மனிய இளைஞருக்கு இன்னுமொரு நிகழ்ச்சியையும் வழங்கி <b>சுந்தரைத் திருப்திப் படுத்தினார்</b>.
எனினும் தனது கண்ணைத் திறந்து வைத்திருக்க வேண்டும் என்ற எச்சரிக்கை சுந்தரை விட்டு அகலவில்லை.இதன் பயனாக ஹொலன்ட் நாட்டில் நடாத்தப்பட்ட வானரங்கம் நிகழ்ச்சி விடயத்தில் இருவருக்குமிடையே <b>தகராறு வலுவானது</b>.
நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் வந்ததாகவும தமக்குப் பெரும் பணம் சேர்ந்திருப்பதாகவும் வானலைகளில் அறிவித்த ..குமார் பின்னர் வானொலிக்குள் வந்ததும் மிக மிகக் குறைந்த தொகையையே கணக்குக் காட்டியது சுந்தருக்கு பெரும் அதிருப்தியைக் கொடுத்தது.
வானொலி தொடர்ந்து செல்கையில் பலவிதமாக பொருளாதாரச் சிக்கல்களைக் கொடுத்தது.எனினும் வாடகை என்று ஒன்று இல்லாததனால் பல விதத்தில் இவர்கள் காப்பாற்றப்பட்டார்கள்.
எனினும் மூன்று தடவைகளுக்கு மேல் இனி இல்லையென்ற பொருளாதார இறுக்கத்திற்குள் சுந்தர் வீழ்த்தப்பட்டிருந்தார்.<b>கட்டிடம் சீல் வைக்கப்படும் அளவுக்கு சென்றிருந்தும் பங்குதாரன் பணிப்பாளன் என்று சொல்லித் திரிந்த ..குமாரினால் சுந்தருக்கு எந்த வகைப் பயனும் கிடைக்கவில்லை</b>.
கஷ்டங்கள் வரும்போது சுகயீனம் என்று வீட்டில் தங்கி விடுவது இவர் வழக்கமாக இருந்த போது ஒரு தடவை,கணக்கு வழக்குப் பிரச்சினையை சுந்தர் முன்வைத்தார்.
அப்போதுதான் வானொலியில் இருந்து ..குமார் சுமார் <b>4000 பவுண்கள் </b>அளவிலான பணத்தினை இதுவரை எடுத்திருப்பது வெளியாகியது.
அதே நேரம் வெளியர்ர் மத்தியிலும் கடந்த தடவை ரிபிஸியில் போன்றே வானொலிப் பெயரில் கடன் பெற்றிருக்கும் பல விடயங்கள் தெரிய வந்தது.
சிக்கல் பெரிதாக விஸ்வரூபம் எடுத்தது.பிரியும் அளவிற்கு இது வளர்ந்தது.வழக்கம் போன்று <b>அறிவிப்பாளர்களை தன் பக்கம் இழுத்தெடுப்பதில் </b>..குமார் இறங்கலானார்.
இதையறியாத சுந்தர் தனிமையிலும் சிலவேளைகளில் தனது நண்பர்களிடமும் இந்த விடயங்களைக் கூறி ஆலோசனைகளைக் கேட்டும் கவலையுமடைந்து கொண்டிருந்தார்.
எனினும் சிக்கல் தனிந்து போனது.காரணம் <b>வானொலியின் முதலாவது ஆண்டு நிறைவு....</b>
:: <b>give respect and take respect </b>::
[i]with love.................It's
<b>.</b>:: <b>VEERA</b>
[i]with love.................It's
<b>.</b>:: <b>VEERA</b>

