11-01-2003, 02:31 PM
மிகவும் தெளிவாக யாவற்றையும் கூறியுள்ளீர்கள் பல முறை படிக்கவேண்டும் போல் உள்ளது
மேலும் உங்களிடம் எதிர்பார்க்கிறோம்
.............................................................................
திருலோகச்சுந்தர் என்பவர் முன்னர் ரிபிஸி காலத்தில் தூவானம் என்றொரு நிகழ்ச்சியை ரிபிஸியிலும் பின்னர் தீபம் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பவராகவும் கடமையாற்றியிருந்தார்.
ஊடகத்துறையில் ஆர்வமிகுதியில் ஐபிஸியில் கூட ஆரம்ப காலத்தில் உதவியாளராக இருந்தார்.ஆனால் அவரை குரல் கொடுக்க விடுவதில் ஐபிஸியில் இடங்கிடைக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது
மேலும் உங்களிடம் எதிர்பார்க்கிறோம்
.............................................................................
திருலோகச்சுந்தர் என்பவர் முன்னர் ரிபிஸி காலத்தில் தூவானம் என்றொரு நிகழ்ச்சியை ரிபிஸியிலும் பின்னர் தீபம் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பவராகவும் கடமையாற்றியிருந்தார்.
ஊடகத்துறையில் ஆர்வமிகுதியில் ஐபிஸியில் கூட ஆரம்ப காலத்தில் உதவியாளராக இருந்தார்.ஆனால் அவரை குரல் கொடுக்க விடுவதில் ஐபிஸியில் இடங்கிடைக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது

