11-01-2003, 01:41 PM
சங்கர் 'தென்னங் கீற்று .. என்று ஆரம்பிக்கும் பாடலை ஒலிபரப்பியதற்கு அது இயக்கத்திற்கு சார்பான பாட்டு என்ற பெயரில் அவரை ஒரு வாரம் இடை நிறுத்தியது.
புலிகள் பாட்டை தடை செய்தவர் எப்படி இப்போது ஈழ ஆதரவை முக்கியமாகக்கொண்டு செயல்படும் வானொலியில் இணையலாம்?...கொள்கை மாறிவிட்டதா?அல்லது யதார்ததம் புரிந்து இயங்குகிறார்களா?
என்னவோ மக்களை பேய்க்காட்டாவிட்டால் சரி..புலிகளுக்கு ஆதரவு என்ற பெயரில் திடீர்ப்புலிகளாகாவிட்டால் சரி.
புலிகள் பாட்டை தடை செய்தவர் எப்படி இப்போது ஈழ ஆதரவை முக்கியமாகக்கொண்டு செயல்படும் வானொலியில் இணையலாம்?...கொள்கை மாறிவிட்டதா?அல்லது யதார்ததம் புரிந்து இயங்குகிறார்களா?
என்னவோ மக்களை பேய்க்காட்டாவிட்டால் சரி..புலிகளுக்கு ஆதரவு என்ற பெயரில் திடீர்ப்புலிகளாகாவிட்டால் சரி.

