08-29-2005, 04:21 PM
இதில் குறிப்பிடக்கூடியது என்னவெண்றால் தமிழரே சிங்களப் பிரதேசத்தில் உங்களுக்கு என்ன வேலை பேசாமல் உங்கள் தமிழீழ பகுதிக்குச் செல்லுங்கள் என்று சிங்களவன் சொல்லாமல் சொல்கிறான். இதன் மூலம் இலங்கையில் சிங்களப் பிரதேசம் என்ற ஒன்றும் தமிழ்ப் பிரதேசம் தமிழீழம் என்ற ஒன்றும் இருக்கிறது என்பதை சிங்களவன் ஒத்துக்கொள்கிறான்.

