08-29-2005, 01:36 PM
சுடரொளி அலுவலகம் மீது குண்டுத் தாக்குதல்: ஒருவர் பலி..
கொழும்பு கிராண்ட்பாசில் உள்ள சுடரொளி நாளேட்டின் அலுவலகம் மீது இன்று மாலை கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது.
இத்தாக்குதலில் ஒருவர் பலியானதாக முதலில் கிடைத்திருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
இரண்டு குண்டுகள் அடுத்தடுத்து வீசப்பட்டன.
இதற்குமுன் அண்மையில் சுடரொளி அலுவலகம் மீது இருமுறை குண்டுத்தாக்குதல்கள் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
முன்னர் வெள்ளவத்தையில் உள்ள அதன் விளம்பரப் பிரிவு அலுவலகமும் தாக்கப்பட்டது..
puthinam..
கொழும்பு கிராண்ட்பாசில் உள்ள சுடரொளி நாளேட்டின் அலுவலகம் மீது இன்று மாலை கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது.
இத்தாக்குதலில் ஒருவர் பலியானதாக முதலில் கிடைத்திருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
இரண்டு குண்டுகள் அடுத்தடுத்து வீசப்பட்டன.
இதற்குமுன் அண்மையில் சுடரொளி அலுவலகம் மீது இருமுறை குண்டுத்தாக்குதல்கள் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
முன்னர் வெள்ளவத்தையில் உள்ள அதன் விளம்பரப் பிரிவு அலுவலகமும் தாக்கப்பட்டது..
puthinam..
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>

