11-01-2003, 08:44 AM
தமிழ் ஊடகவியலாளர்கள் மீது இன்று புலி முத்திரை. -டி.சிவராம்-
ஒரு தமிழ் ஊடகவிய லாளர் உண்மையான செய்திக ளை ஊடகங்களுக்கு வழங்கினால் அவர் புலியாக சித்தரிக்கப்படு வதுதான் இந்த நாட்டின் வரலாறு என சிரேஷ்ட ஊடகவியலாளரும், இராணுவ ஆய்வாளருமான டி.சிவராம் குறிப்பிட்டார்.
நேற்று முன்தினம் கொழு ம்பு புதிய நகர சபை மண்டபத்தில் இடம் பெற்ற சிங்கள - தமிழ் கலைக் கூடல் நிகழ்வில் உரையா ற்றிய டி.சிவராம் தொடர்ந்து கூறு கையில்:-
தமிழ் ஊடகவியலாளர்க ளுக்கான அச்சுறுத்தல், போராட்டம் ஆரம்பித்த காலம் முதல் சமாதான காலம் வரை கடந்த போராட்ட காலத்தில் ஊடகவியலாளர் கே.மா ணிக்க வாசகம் இராணுவத் தினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்ட போது பல சிங்கள ஊடகங்கள் இவருக்கு புலி முத்திரை குத்தியது மட்டுமன்றி தமிழ் பத்திரிகை ஒன்றும் செய்தி வெளியிட்டிருந்தது. இவ்வாறுதான் தமிழ் ஊடகவியலாளர்களை சிங்கள ஊடகவியலாளர்களும், அரசியல்வாதிகளும் எம்மை பார்த்தனர், இவற்றிற்கெல்லாம் முகம் கொடுக்கத்தான் இன்றும் கொழும்பில் இருந்து என்னைப் போன்ற பத்திரிகையாளர்கள் செய ல்படுகின்றனர் எனவும் கூறினார்.
ஒரு தமிழ் ஊடகவிய லாளர் உண்மையான செய்திக ளை ஊடகங்களுக்கு வழங்கினால் அவர் புலியாக சித்தரிக்கப்படு வதுதான் இந்த நாட்டின் வரலாறு என சிரேஷ்ட ஊடகவியலாளரும், இராணுவ ஆய்வாளருமான டி.சிவராம் குறிப்பிட்டார்.
நேற்று முன்தினம் கொழு ம்பு புதிய நகர சபை மண்டபத்தில் இடம் பெற்ற சிங்கள - தமிழ் கலைக் கூடல் நிகழ்வில் உரையா ற்றிய டி.சிவராம் தொடர்ந்து கூறு கையில்:-
தமிழ் ஊடகவியலாளர்க ளுக்கான அச்சுறுத்தல், போராட்டம் ஆரம்பித்த காலம் முதல் சமாதான காலம் வரை கடந்த போராட்ட காலத்தில் ஊடகவியலாளர் கே.மா ணிக்க வாசகம் இராணுவத் தினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்ட போது பல சிங்கள ஊடகங்கள் இவருக்கு புலி முத்திரை குத்தியது மட்டுமன்றி தமிழ் பத்திரிகை ஒன்றும் செய்தி வெளியிட்டிருந்தது. இவ்வாறுதான் தமிழ் ஊடகவியலாளர்களை சிங்கள ஊடகவியலாளர்களும், அரசியல்வாதிகளும் எம்மை பார்த்தனர், இவற்றிற்கெல்லாம் முகம் கொடுக்கத்தான் இன்றும் கொழும்பில் இருந்து என்னைப் போன்ற பத்திரிகையாளர்கள் செய ல்படுகின்றனர் எனவும் கூறினார்.

