08-28-2005, 07:22 PM
Rasikai Wrote:என்ன அட்வைசா??? ஆஆஆ இந்திரஜித் அண்ணாவை அவருடைய காதலி புரிந்து கொண்டதால தான் இருவரும் காதலர்களாக இருக்கிறார்கள் ... ரசிகாகாகாகா... :evil: :evil: :evil: :evil: :evil:inthirajith Wrote:நானும் இணையக்காதலன் தான் 2 கிèமை வைத்தியசாலை வாசம் முடிந்து வந்துவிட்டேன் 5 வருடமாக நேசிக்கிறேன் எப்போ சேருவோம் என்பது என் மனம் கவர்ந்தவளுக்கும் கடவுளுக்கும் தான் தெரியும் சேரவேண்டும் என்று கள உறவு களும் பிரரத்தியுன்கள்
அன்புடன்
இந்திரஜித்
நிச்சயமாக
கவலைப்படாதீர்கள் உங்கள் காதலி நிச்சயமாக உங்களை புரிஞ்சு கொள்ளுவார்கள். கவலை வேண்டாம் நண்பனே.

