08-28-2005, 06:25 PM
Paranee Wrote:வணக்கம் இந்திரஜித்
உங்கள் துணையுடன் விரைவில் சேர எனது பிரார்த்தனை என்றென்றும் உண்டாகும்
நானும் தற்சமயம் பிரிவில்தான் வாழ்கின்றேன். பிரிவின் அருமை பிரிந்தவர்களுக்குது;தான் தெரியும்.
வைத்தியசாலை செல்லுமளவிற்கு ஏன் மனதை கஸ்டம் செய்கின்றீர்கள்
பரணி அண்ணா மற்றும் இந்திரஜித் பிரச்சனைகள் தொலைந்து மகிழ்வுடன் வாழ வேண்டுதகளும் வாழ்த்துக்களும்.
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

