08-28-2005, 05:29 PM
வணக்கம் அனைவருக்கும்...
வாழ்த்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் நன்றி. நான் தற்போதும் இலண்டனில் நிற்பதால் நூல் வெளியீட்டு நிகழ்வு பற்றிய விரிவான தகவல்களை தரமுடியாதுள்ளது. இருந்தாலும் நிகழ்வு பற்றிய தகவல்களை இங்கிணைத்த ஸ்ராலின், கிருபனுக்கு நன்றிகள். மேலும் நிகழ்வுக்கு வருகை தந்து சிறப்பித்த ஸ்ராலின், கிருபன், வசி, சுதா, மதன் மற்றும் அறிமுகப்படுத்தாமலே நிகழ்வில் பங்கேற்று சிறப்பித்த யாழ் கள உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது மனமகிழ்ந்த நன்றியை தெரிவித்து கொள்கின்றேன்.
நிகழ்வு பற்றிய விரிவான தகவல்களை நான் பிறிதொரு சந்தர்ப்பத்தில் எழுதுகின்றேன்.
வசி, சுதா, மதன், ஸ்ராலின் ஆகியோரோடு அரட்டை அடித்து மகிழ்ந்த அந்த பொழுதுகள் மறக்க முடியாதவை.
சாத்திரியின் நெருடல் எதுவாக இருந்தாலும் அதை இங்கே குறிப்பிட்டால் அறிந்து கொள்ள கூடியதாக இருக்கும். மற்றும் கவிதை தொகுப்பை பெற்று சென்ற நண்பர்கள் அதனை வாசித்து தங்கள் ஆக்கபூர்வமான கருத்துக்களை இங்கே எழுதுமாறு அன்புடன் கேட்டு கொள்கின்றேன்.
பி.கு.: தற்போது இலண்டனில் மதனுடன் இணைந்து ஊர்சுற்றுகிறேன்.
வாழ்த்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் நன்றி. நான் தற்போதும் இலண்டனில் நிற்பதால் நூல் வெளியீட்டு நிகழ்வு பற்றிய விரிவான தகவல்களை தரமுடியாதுள்ளது. இருந்தாலும் நிகழ்வு பற்றிய தகவல்களை இங்கிணைத்த ஸ்ராலின், கிருபனுக்கு நன்றிகள். மேலும் நிகழ்வுக்கு வருகை தந்து சிறப்பித்த ஸ்ராலின், கிருபன், வசி, சுதா, மதன் மற்றும் அறிமுகப்படுத்தாமலே நிகழ்வில் பங்கேற்று சிறப்பித்த யாழ் கள உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது மனமகிழ்ந்த நன்றியை தெரிவித்து கொள்கின்றேன்.
நிகழ்வு பற்றிய விரிவான தகவல்களை நான் பிறிதொரு சந்தர்ப்பத்தில் எழுதுகின்றேன்.
வசி, சுதா, மதன், ஸ்ராலின் ஆகியோரோடு அரட்டை அடித்து மகிழ்ந்த அந்த பொழுதுகள் மறக்க முடியாதவை.
சாத்திரியின் நெருடல் எதுவாக இருந்தாலும் அதை இங்கே குறிப்பிட்டால் அறிந்து கொள்ள கூடியதாக இருக்கும். மற்றும் கவிதை தொகுப்பை பெற்று சென்ற நண்பர்கள் அதனை வாசித்து தங்கள் ஆக்கபூர்வமான கருத்துக்களை இங்கே எழுதுமாறு அன்புடன் கேட்டு கொள்கின்றேன்.
பி.கு.: தற்போது இலண்டனில் மதனுடன் இணைந்து ஊர்சுற்றுகிறேன்.

