10-30-2003, 12:20 PM
பேரின அரசியல் வாதிகள் எல்லோரும் ஒரே அச்சில் வார்ததெடுக்கப்பட்வையே. இவர்களை நம்பி இனியும் மோசம் போனால் அது அவர்கள் தவறல்ல. தமிழரின் இழிச்சவாய் முட்டாள்த்தனம். ரணில் எப்படியும் இந்த சமாதான சூழ்நிலையை சனாதிபதி தேர்தல் வரை இழுத்தடித்துத் தனக்கு ஆதாயம் தேட நினைப்பதே கசப்பான உண்மை நிலை.
ஆனால் இம் முறை ஏமாறப் போவது தமிழரல்ல. பேரினமே.
அன்புடன்
சீலன்
ஆனால் இம் முறை ஏமாறப் போவது தமிழரல்ல. பேரினமே.
அன்புடன்
சீலன்
seelan

