Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இருதமிழர்களை விடுவிக்க
#1
துரோக கும்பலால் கடத்தப்பட்ட இருதமிழர்களை விடுவிக்க டென்மார்க் அரசின் உதவியை கோருவோம் குறிப்பிட்ட அமைப்பு தாங்கள் இந்த இருவரையும் கடத்தியதாக தமது ஆங்கில இணையத்தில் உரிமைகோரியுள்ளனர்.
இந்த அமைப்புகளுக்கு டென்மார்க்கில் இருந்து இணையங்கள் நடாத்தப்படுவது தெரிந்ததே , இன்று டென்மார்க் பத்திரிகை ஒன்றிலும் இந்த இணையங்களை நடாத்துபவர் தான் தான் நடாத்துவதாக பேட்டியும் கொடுத்துள்ளார்.
ஆகவே இவர்களால் கடத்தப்பட்ட மக்களை விடுவித்தும் தரமுடியும். அதர்க்கான அளுத்தங்களை நாம் எழுதி டென்மார்க் நீதிஅமைச்சருக்கு அனுப்புவோம்.

நீதி அமைச்சரின் மின்னஞ்சல்.
jm@jm.dk
ritzau@ritzau.dk

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=15737 ( Two men from Batticaloa kidnapped in Colombo)
vasan
Reply


Messages In This Thread
இருதமிழர்களை விடுவிக்க - by Vasan - 08-28-2005, 10:45 AM
[No subject] - by vasisutha - 08-29-2005, 03:15 AM
[No subject] - by வினித் - 08-29-2005, 08:05 AM
[No subject] - by Vasan - 08-29-2005, 08:37 AM
[No subject] - by Anandasangaree - 08-29-2005, 09:08 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)