08-28-2005, 09:34 AM
[quote=sathiri]ஸ்ராலின் பாத்தப்பு தமிழ் மாணவர் பேரவை தாபகர் சத்திய சிலணெண்டு எழுதியிருக்கிறீர் புஸ்பராசா கேள்விபட்டா கோவிக்க போறர் அடுத்து உந்த புத்தக வெளியீடு வரவேற்க வேண்டியவிடயம் நானும் வரவேற்றனான் <span style='color:red'>ஆனாலும் பல நெருடலான சம்பவங்களும் இடம் பெற்றுள்ளன அதை பற்றி வpரிவா ஒரு கட்டுரை பிறகு எழுதுறன் ஏணெண்டா பல பிரச்சனைக்கு மத்தியிலை உந்த வெளியீட்டை நடத்தின இளைஞனை உடனை குளப்ப கூடாதல்லோ
[size=18]தொடங்கிடாங்கையா....</span>
[size=18]தொடங்கிடாங்கையா....</span>

