10-29-2003, 09:08 PM
கொழும்பு ச்ம்பவத்தின் எதிரொலியாக என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார்கள் என்று பார்ப்போம்.
பொதி நாளை மறுநாள் கைமாற இருக்கும் சமயத்தில் இப்படி ஒரு ஸ்டன்ட் காட்டுகிறார்கள்.
இன்று கஸ்பா அடிகளார் சொன்னதுபோல ஒரு இடைக்கால அலகை தருவதற்கே இவ்வளவு
இழுப்பு இழுக்கும் சிங்கள அரசு எப்படி தமிழாகளுக்கு நிரந்தர தீர்வை தரப்போகிறார்கள்????
பொதி நாளை மறுநாள் கைமாற இருக்கும் சமயத்தில் இப்படி ஒரு ஸ்டன்ட் காட்டுகிறார்கள்.
இன்று கஸ்பா அடிகளார் சொன்னதுபோல ஒரு இடைக்கால அலகை தருவதற்கே இவ்வளவு
இழுப்பு இழுக்கும் சிங்கள அரசு எப்படி தமிழாகளுக்கு நிரந்தர தீர்வை தரப்போகிறார்கள்????

