Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கொழும்பில் மட்டக்களப்பைச் சேர்ந்த தமிழர்கள் இருவர் கடத்தல்
#2
இக்கடத்தலானது இந்தியாவிலிருந்து இலங்கைக்கு "வேள்விக்கு பலியாகும் கடாக்கள்" போல அனுப்பப்பட்ட இந்தியக்கூலிகள் "ஈ.என்.டி.எல்.எப்"இனால் கடத்தப்பட்டதாக, பிரபல முன்னால் கட்டைவேலி/நெல்லியடி பலநோக்கு கூட்டுறவுச் சங்க மாமூட்டைப்புகழ் உடையவரும், பாங்கொக்கை தளமாகக்கொண்ட பிரபல ஆட்கடத்தல் மன்னருமாகிய "கே.ரி.ராஜசிங்கத்தின்" இணையத்தளம் உரிமை கோரியுள்ளது!!!

ஒன்றுமறியாத அப்பாவிகள் கைது செய்யப்படுகையிலோ, கடத்தப்படுகையிலோ, படுகொலை செய்யப்படுகையிலோ இந்தக் கூலிகளின் இணையத்தளங்கள், சிங்கள ஊதுகுழல்கலையும் முந்திக்கொண்டு புலி முத்திரைகளைக் குத்தி விட்டு ஆரவாரம் செய்கின்றார்கள்!

இப்படியான கூலிகளுக்கு நிரந்தரமாக சங்கூதும் மட்டும், இவர்களின் தமிழின துரோகச் செயற்பாடுகள் தொடரத்தான் செய்யும்!!!
" "
Reply


Messages In This Thread
[No subject] - by cannon - 08-27-2005, 11:30 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)