10-29-2003, 12:25 PM
வருங்காலத்தில் இன்னமும் வேதனையான நிகழ்வுகள் காணவும் கேட்கவும் கூடியதாக இருக்குமோ என்ற அச்சம் ஏற்படுகின்றது. இனி கண்காணிப்புக்குழுத் தலைவரின் சொல் கேட்க வேண்டாம் என ஆச்சி முப்படைத்தரப்புக்கும் ஆனையிட்டுள்ளார். இனி இவர்களின் கொட்டம் கூடும். பத்திரிகையாளர் தாக்கப்படுவதும் கொல்லப்படுவதும் சிறீலங்காவில் என்ன இன்று நேற்று நடக்கும் நிகழ்வா?
அன்புடன்
சீலன்
அன்புடன்
சீலன்
அன்புடன்
சீலன்
அன்புடன்
சீலன்
seelan

