08-27-2005, 03:55 PM
vennila Wrote:SUNDHAL Wrote:அப்புறம் ..இந்த காதல் எப்பிடி வந்திச்சுதுனு கவிதைல சொன்னிங்கன்னா..சுண்டலும் அப்பிடி try பன்னி பாக்கலாம் இங்க.....
அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினான் என்ற போல பார்த்த விநாடியில் பற்றிக்கொள்ள இது பெற்றோல் காதல் இல்லை. தொலைத்தொடர்பு நிலையம் சென்றப்போ இதயத்தை தொலைத்து தேடிக் கிடைத்த காதல் ஆக்கும். ஐயோ எனக்கு தெரியாதப்பா சின்ன பிள்ளைகளை கேள்வி கேட்டுக்கொண்டு சும்மா. :roll: :wink:
சரி சரி நீங்க வெக்க படாதீஙடக நான் கேக்கல ok வா?
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............

