10-29-2003, 09:56 AM
<span style='font-size:19pt;line-height:100%'>தமிழ் ஈழ விடுதலைப்புலிகளின் விளையாட்டுத்துறை பொறுப்பாளர் பாப்பா தனது வாழ்த்துகளை வன்னியில் இருந்து தொலைபேசி ஊடாக தெரிவித்துள்ளார் அதன் முளு கருத்தும் இங்கு தருகிறேன்.
எனது வாழ்த்துகளை எமது அமைப்பின் சார்பாகவும் தேசியத்தலைவரின்சார்பாகவும் போராளிகள் சார்பாகவும் மாவீரர்கள் சார்பாகவும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்ளுகின்றேன்.
எமது தேசத்திற்கும் எமது சமுதாயத்திற்கும் இது மிகப்பெரும் வெற்றி தாயகத்தில் இந்த உலகசாதனை பற்றிய தகவல்கள் அனைத்துப்பத்திரிகைகளிலும் வந்தது அதை பார்த்து எமது போராளிகளும் பொதுமக்களும் சந்தோசப்பட்டனர்.
தமிழ ஈழ மண் பெற்ற சிவாந்தியின் சாதனை நிற்சயம் வெற்றிபெறும்.
எமது போராளிகளின் வாழ்த்துகள் தொடர்ந்து உங்கள் வானொலிக்குவரும் அதற்கு எமக்கு இடம் தரவும்.
எமது போராளிகள் அனைவரும் உங்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதுடன் அதிகமாக எமது உறுப்பினர்கள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வேன்.
எமது அனைத்துப்போராளிகளும் உங்கள் சாதனைகளை அறிந்து கொள்வார்கள் என தொடர்ந்து அவருடைய வாழ்த்து செல்கிறது.</span>
எனது வாழ்த்துகளை எமது அமைப்பின் சார்பாகவும் தேசியத்தலைவரின்சார்பாகவும் போராளிகள் சார்பாகவும் மாவீரர்கள் சார்பாகவும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்ளுகின்றேன்.
எமது தேசத்திற்கும் எமது சமுதாயத்திற்கும் இது மிகப்பெரும் வெற்றி தாயகத்தில் இந்த உலகசாதனை பற்றிய தகவல்கள் அனைத்துப்பத்திரிகைகளிலும் வந்தது அதை பார்த்து எமது போராளிகளும் பொதுமக்களும் சந்தோசப்பட்டனர்.
தமிழ ஈழ மண் பெற்ற சிவாந்தியின் சாதனை நிற்சயம் வெற்றிபெறும்.
எமது போராளிகளின் வாழ்த்துகள் தொடர்ந்து உங்கள் வானொலிக்குவரும் அதற்கு எமக்கு இடம் தரவும்.
எமது போராளிகள் அனைவரும் உங்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதுடன் அதிகமாக எமது உறுப்பினர்கள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வேன்.
எமது அனைத்துப்போராளிகளும் உங்கள் சாதனைகளை அறிந்து கொள்வார்கள் என தொடர்ந்து அவருடைய வாழ்த்து செல்கிறது.</span>

