10-29-2003, 08:54 AM
பட்டங்களைப்பெற திறமை மட்டும் போதும் என்றால் எத்தனையோ பேர் பெயரெடுத்து இருப்பார்கள். கவிஞர் மேத்தா இன்றும் பஸ்ஸில் தான் செல்கின்றார். நான் அடிக்கடி பார்த்ததுண்டு. எளிமையானவர். பெயரும் பட்டமும் வாங்க இங்கே காக்கா பிடிக்க தெரிந்திருக்க வேண்டும். சரி பணம் சம்பாதித்துக் கொள்ளட்டும். சரி ஆனால் அவர் தன்னை தமிழ்தாய்க்கு தொண்டாற்றுவதாக கூறுவதை ஏற்கமுடியாது.

