10-29-2003, 08:43 AM
இன்று தமிழ் சிங்கள கலாச்சார நிகள்வு கொளும்பில் நடைபெற்றது சிங்கள காடயர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர் இதனால் இரன்டு பத்திரிகையாளர்கள் உட்பட 4 பேர் காயப்பட்டுள்ளனர்.
சிங்களவர்கள் சிங்கள பத்திரிகையாளரை தாக்கியதில் இருவர் காயமடைந்தனர்.
மீன்டும் இனக்கலவரமா தொடங்கட்டும் எங்குபோய் முடியும்.
சிங்களவர்கள் சிங்கள பத்திரிகையாளரை தாக்கியதில் இருவர் காயமடைந்தனர்.
மீன்டும் இனக்கலவரமா தொடங்கட்டும் எங்குபோய் முடியும்.

