10-29-2003, 05:10 AM
றமணனுக்கு ஆழ்ந்தஅனுதாபங்கள்
றமனன் இனியாவது சொந்தக்காலில் நில்லுங்கள் வானொலியில் சிவாந்திக்கு வாழ்த்துசொன்னது
வரவேற்கத்தக்கது ஆனால் மற்றவர்களின் வற்புறுத்தலினால்
வந்து வாழ்த்து சொல்வது ஏற்கமுடியாது இவர்களை ஒருபோதும்
நம்பாதீர்கள் பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டுவார்கள் இவர்கள் சிலர் தங்களை பத்திரிகையாளர் என்று
சொல்வார்கள் ஆனால் தமிழ் எழுதத்தெரியாது உகண்டாவின்
முன்னால் ஐனாதிபதி இடிஅமின்
போன்றவர்கள் அவர் ஒருமுறை
தான் சாகும் முன் தனது சிலையை அமைத்து தானே திறந்து வைத்தவர் அவர்களைப்போல்தான் இவர்களும்
இருப்பார்கள் ஆகவே இனியாவது
சொந்தக்காலில் நில்லுங்கள்
உங்கள் நண்பன்
கணேஸ்
உங்களுக்காக ஆயிரக்கணக்கான
நேயர்கள் இங்கு இருப்பதை மறந்துவிடாதீர்கள்
றமனன் இனியாவது சொந்தக்காலில் நில்லுங்கள் வானொலியில் சிவாந்திக்கு வாழ்த்துசொன்னது
வரவேற்கத்தக்கது ஆனால் மற்றவர்களின் வற்புறுத்தலினால்
வந்து வாழ்த்து சொல்வது ஏற்கமுடியாது இவர்களை ஒருபோதும்
நம்பாதீர்கள் பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டுவார்கள் இவர்கள் சிலர் தங்களை பத்திரிகையாளர் என்று
சொல்வார்கள் ஆனால் தமிழ் எழுதத்தெரியாது உகண்டாவின்
முன்னால் ஐனாதிபதி இடிஅமின்
போன்றவர்கள் அவர் ஒருமுறை
தான் சாகும் முன் தனது சிலையை அமைத்து தானே திறந்து வைத்தவர் அவர்களைப்போல்தான் இவர்களும்
இருப்பார்கள் ஆகவே இனியாவது
சொந்தக்காலில் நில்லுங்கள்
உங்கள் நண்பன்
கணேஸ்
உங்களுக்காக ஆயிரக்கணக்கான
நேயர்கள் இங்கு இருப்பதை மறந்துவிடாதீர்கள்

