10-29-2003, 05:01 AM
போதாது இன்னமும் வேண்டாம்
வெளிப்படையாக பேசிக்கொண்டால் அது எம்மைப்பொறுத்தவரையில் தவறு. அவரைவிட எத்தனையோ பேர் தங்களிற்குள் பல விடயங்களை மூடிமறைத்துக்கொண்டிருக்கின்றார். இவர் திறந்தமனமுள்ளவர். அதனால் பேசிக்கொள்கின்றார். எதுவாகினும் நான் திறமைக்குத்தான் மதிப்புக்கொடுக்கின்றேன். அவர் புதியவர்களை சாடவில்லை கண்டித்துள்ளார். திருத்த முயன்றுள்ளார். வளரமுன்னமே வானைத்தொட்டுவிட்டதாக கூறிக்கொள்வோர் மத்தியில் வானைத்தொட்டும் நான் இன்னும் வளரவில்லை என்று சொல்லிக்கொள்பவர் இவர்.
எத்தனையோ கவிஞர்கள் இருக்கும்போது இவரிற்கு மட்டும் எப்படி இத்தனை விருதுகள் கிடைக்கப்பெற்றன. அது திறமைக்கு கிடைத்த பரிசு.
நம்மவர்களிற்கு பிரபலமானவரும் வேணும் பிறகு அவருடைய கட்டுப்பாடுகளை மீறிவிட்டதாக குறையும் சொல்லவேண்டும். இது எம்மோடு கூடப்பிறந்த குணமய்யா !
எம்மைப்போன்றவர்களிற்கு வாரியார்தான் சரியான ஆள்
யாழ் அண்ணா சொன்னதுபோல காற்றுள்ளபோது துூற்றிக்கொள்கின்றார்.
வெளிப்படையாக பேசிக்கொண்டால் அது எம்மைப்பொறுத்தவரையில் தவறு. அவரைவிட எத்தனையோ பேர் தங்களிற்குள் பல விடயங்களை மூடிமறைத்துக்கொண்டிருக்கின்றார். இவர் திறந்தமனமுள்ளவர். அதனால் பேசிக்கொள்கின்றார். எதுவாகினும் நான் திறமைக்குத்தான் மதிப்புக்கொடுக்கின்றேன். அவர் புதியவர்களை சாடவில்லை கண்டித்துள்ளார். திருத்த முயன்றுள்ளார். வளரமுன்னமே வானைத்தொட்டுவிட்டதாக கூறிக்கொள்வோர் மத்தியில் வானைத்தொட்டும் நான் இன்னும் வளரவில்லை என்று சொல்லிக்கொள்பவர் இவர்.
எத்தனையோ கவிஞர்கள் இருக்கும்போது இவரிற்கு மட்டும் எப்படி இத்தனை விருதுகள் கிடைக்கப்பெற்றன. அது திறமைக்கு கிடைத்த பரிசு.
நம்மவர்களிற்கு பிரபலமானவரும் வேணும் பிறகு அவருடைய கட்டுப்பாடுகளை மீறிவிட்டதாக குறையும் சொல்லவேண்டும். இது எம்மோடு கூடப்பிறந்த குணமய்யா !
எம்மைப்போன்றவர்களிற்கு வாரியார்தான் சரியான ஆள்
யாழ் அண்ணா சொன்னதுபோல காற்றுள்ளபோது துூற்றிக்கொள்கின்றார்.
Quote:அதில் தவறென்ன...
காற்றுள்ளபோது அவர் தூற்றிக்கொள்கிறார்.இவர்களுக்கு அவர் தேவை என்பதால்தானே போய கையேந்தி நிற்கிறார்கள்.
[b] ?

