10-29-2003, 03:00 AM
உங்களைப்போல் நிறைய நபர்கள் இப்படி இருப்பதால் தான் இவர்கள் கோடி கோடியாக சமப்பாதிற்குறார்களோ என்னவோ. இது செவிவழி செய்திகள் அல்ல. தினமலரில் அந்துமணிக்;கு டுபாயில் இருந்து வந்த கடிதத்தில் இருந்தவை. சரி சமீபத்தில் அவர்; வெளியிட்ட ஒரு செவ்வியில் இளம் கவிஞர்களை கிண்டல் செய்துள்ளார். அது தெரியுமா உங்களுக்கு. இது ஆனந்தவிடனில் கூட வந்துள்ளது. சரி இ;த்;துடன் நிறுத்திக்கொள்கிறேன்னே;. போதும்...

