10-28-2003, 07:55 PM
P.S.Seelan Wrote:நிவாரணத்தில் வாழ்பவர்களுக்குக் கோவணமும் அவசியமா? அப்படி அவர்கள் கோவணம் தேவையேனில் நிச்சயமாய் தமது தாய் நில்த்திற்கு வந்து இருந்து கொண்டு செய்வதை செய்யட்டும். ஆனையிறவு துடைத் தெறியப்பட்டது திருகோணமலையை இந்தியனுக்கும், அமெரிக்கனுக்கும் விற்று வாங்கிய காசிலில்லை. எமது வேர்வையில் பெற்ற நிதியினால். அது எந்த ரூபத்திலும் இருக்கட்டும். வரி வட்டி லஞ்சம். கொடுத்துவிட்டு எம் தாய் மண்ணில் கால் நீட்டித் திண்ணையில் அமைதியாக உறங்கவிரும்புகின்றோம். அந்நிய தேசத்தில் வாழும் தாய்மண் பற்றுக் கொண்ட உறவுகளுக்கும் அது தான் விருப்பமெனில் அள்ளிக் கொடுக்கட்டும். நிச்சயமாய் நாளை உங்கள் மண்ணில் வந்து மதிப்புடன் தலைநிமிர்ந்து வாழ்வீர்கள்.சீலன் அப்ப நீங்கள் புலம்பெயர்ந்த ஒன்றரை மில்லியன் கோவணமில்லாதவர்கள் என்று சொல்லுறியள்.. கோவணம் கட்டாமல் உழைச்சு அனுப்பின காசு செல்லாக்காசெண்டு சொல்லுறியள்.
அது சரி மற்றவன் உழைச்சுச் சம்பாதித்த பணம் வியர்வை சிந்திய உழைப்பல்ல. வரி கப்பம் வேண்டிற வேலை வியர்வை சிந்தியது.. அதற்குப் பெயர் நிதி. உதுக்குமேலை நான் என்னத்தைச் சொல்லுறது.
ஆனால் ஒண்டு.. எனது கணிப்பிலை ஒரு மில்லியன் போனது போனதுதான் திரும்ப வராது. திரும்பச் சண்டை தொடங்கினால் மற்றுமொரு 6 இலட்சம் திரும்ப வராது. பிறனெண்ண நீங்களும் இருக்கிற நாட்டு முட்டாக்கும்போட்டு உங்கையே குந்தச் சரி.
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail

