08-26-2005, 08:28 PM
<b>பவத் திறம் அறுக எனப் பாவை நோற்ற காதை.</b>
எல்லா வழிகளிலும் பூரணத்துவம் பெற்ற மணிமேகலை புத்த தர்மத்தை பெரிதும் போற்றி ஒழுகினாள். அவள் உள்ளம் எல்லாம் புத்தபெருமானின் கருத்துக்கள் நிறைந்திருந்தது. அறவணடிகள் மணிமேகலையின் கூரிய அறிவையும் புத்தர் கொள்கையில் அவள் கொண்ட பற்றையும் பெரிதும் பாராட்டி பேசினார். பவத்திறம் அறுக - அதாவது பிறவி வகைகள் ஒழிய வேண்டும் என்ற எண்ணமுடன் மணிமேகலை தவம் செய்தாள். இனி இது போன்று பலப்பல பிறவிகள் எடுக்கும் நிலையே வேண்டாம் என்பது மணிமேகலையின் கருத்து.
இதையே புத்தரின் கருத்தும் வலியுறுத்துவதால் மணிமேகலை " மறு பிறவியே வேண்டாம்" என்று தவம் இருக்க தொடங்கினாள். மணிமேகலையின் கருத்துப்படி இன்னொரு பிறவி தேவை இல்லை என்பது தான் அறவணடிகளின் கருத்துமாகும்.இன்னொரு பிறவி எடுத்து அதிலும் பாவச் செயல்கள் செது , அந்தப் பாவச் செயல்கள் மேலும் நீண்டு கொண்டே போகக் கூடாது என்பதுதான் நல்லோர்களின் - தெளிந்த அறிஞர்களின் கருத்தாகும். மணிமேகலையும் இதைத்தான் வலியுறுத்துகிறாள்.
[b]மணிமேகலை புகழ் வெல்க!!!!!!
நிறைவு பெறுகிறது. -/\-
எல்லா வழிகளிலும் பூரணத்துவம் பெற்ற மணிமேகலை புத்த தர்மத்தை பெரிதும் போற்றி ஒழுகினாள். அவள் உள்ளம் எல்லாம் புத்தபெருமானின் கருத்துக்கள் நிறைந்திருந்தது. அறவணடிகள் மணிமேகலையின் கூரிய அறிவையும் புத்தர் கொள்கையில் அவள் கொண்ட பற்றையும் பெரிதும் பாராட்டி பேசினார். பவத்திறம் அறுக - அதாவது பிறவி வகைகள் ஒழிய வேண்டும் என்ற எண்ணமுடன் மணிமேகலை தவம் செய்தாள். இனி இது போன்று பலப்பல பிறவிகள் எடுக்கும் நிலையே வேண்டாம் என்பது மணிமேகலையின் கருத்து.
இதையே புத்தரின் கருத்தும் வலியுறுத்துவதால் மணிமேகலை " மறு பிறவியே வேண்டாம்" என்று தவம் இருக்க தொடங்கினாள். மணிமேகலையின் கருத்துப்படி இன்னொரு பிறவி தேவை இல்லை என்பது தான் அறவணடிகளின் கருத்துமாகும்.இன்னொரு பிறவி எடுத்து அதிலும் பாவச் செயல்கள் செது , அந்தப் பாவச் செயல்கள் மேலும் நீண்டு கொண்டே போகக் கூடாது என்பதுதான் நல்லோர்களின் - தெளிந்த அறிஞர்களின் கருத்தாகும். மணிமேகலையும் இதைத்தான் வலியுறுத்துகிறாள்.
[b]மணிமேகலை புகழ் வெல்க!!!!!!
நிறைவு பெறுகிறது. -/\-
<b> .. .. !!</b>

