08-26-2005, 08:16 PM
<b>தவத்திறம் பூண்டு தருமம் கேட்ட காதை</b>
அறவணடிகள் பூம்புகாரை கடல் கொண்டது பற்றிக் கூறினார். இந்திர விழா நடைபெறாத காரணத்தை கூறி அதனால்தான் கடல் கொண்டது என்றார் அறவணடிகள். பூம்புகார் கடலில் மூழ்கியது மட்டுமன்றி காகந்தி நகரமும் மூழ்கிய விபரத்தையும் அடிகள் கூறினார். எனவே தான் தாம் மாதவியௌயும் சுதமதியையும் அழைத்து வந்து விட்டதாக கூறினார். மணிமேகலை அடிகளிடம் தான் மன அமைதி இன்றி தவித்து கொண்டிருப்பதாக கூறினாள். அவரே தனக்கு அமைதியை தர வேண்டும் எனக் கூறினாள். அவர் மணிமேகலையிடம் காண்டல் கருதல் இரண்டு தத்துவ நூல்களை கற்கச் சொன்னாரவ்ரும் சி உண்மைகளை விளக்கி உரைத்து மணிமேகலைக்கு அமைதியை தந்தார்.
அறவணடிகள் பூம்புகாரை கடல் கொண்டது பற்றிக் கூறினார். இந்திர விழா நடைபெறாத காரணத்தை கூறி அதனால்தான் கடல் கொண்டது என்றார் அறவணடிகள். பூம்புகார் கடலில் மூழ்கியது மட்டுமன்றி காகந்தி நகரமும் மூழ்கிய விபரத்தையும் அடிகள் கூறினார். எனவே தான் தாம் மாதவியௌயும் சுதமதியையும் அழைத்து வந்து விட்டதாக கூறினார். மணிமேகலை அடிகளிடம் தான் மன அமைதி இன்றி தவித்து கொண்டிருப்பதாக கூறினாள். அவரே தனக்கு அமைதியை தர வேண்டும் எனக் கூறினாள். அவர் மணிமேகலையிடம் காண்டல் கருதல் இரண்டு தத்துவ நூல்களை கற்கச் சொன்னாரவ்ரும் சி உண்மைகளை விளக்கி உரைத்து மணிமேகலைக்கு அமைதியை தந்தார்.
<b> .. .. !!</b>

