08-26-2005, 07:58 PM
<b>சமயக் காணக்கர் தம் திறம் கோட்ட காதை. </b>
வஞ்சி மாநகரில் சென்றடைந்த மணிமேகலை ஆண் வேடம் தரித்து சமயவாதிகள் பலருடைய கொள்கைகளை அறிய விரும்பினாள். அவ்வாறே அவள் சைவவாதி , பிரம்மவாதி , வைணவவாது, வேதவாதியின் கருத்துக்களை கேட்டறிந்து கொண்டாள்.
வஞ்சி மாநகரில் சென்றடைந்த மணிமேகலை ஆண் வேடம் தரித்து சமயவாதிகள் பலருடைய கொள்கைகளை அறிய விரும்பினாள். அவ்வாறே அவள் சைவவாதி , பிரம்மவாதி , வைணவவாது, வேதவாதியின் கருத்துக்களை கேட்டறிந்து கொண்டாள்.
<b> .. .. !!</b>

