Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பேச மறுத்துவிட்டதால் என்ன
#10
இவர்களுக்;கு ஏன் பட்டம் ...........என்று கொடுக்கின்றார்கள். பணப்பேய் என்று கொடுத்திருக்கலாமே.


இவர்சில ஆண்டுகள் டுபாயில் வேலைசெய்யும் தமிழ் மக்களின் அழைப்பின்பேரில் டுபாய் சென்;றாராம்;. ஏதோ ஒரு நிகழ்ச்சி . நிகழ்ச்;சி முடிந்தபோது இவரது ரசிகர்கள் தங்களிடம் இருந்த தங்க நகைகளை பரிசாக் கொடுத்தனராம். எல்லவாற்றையும் வாங்கிக்கொண்ட இந்த பேராசைபிடித்த நபர். இறுதியில். இங்கு வந்ததால் எனக்கு பணநஸ்டம் தான் நான் சென்னையில் இருந்திருந்தால் பல லட்சம் அதிகம் சம்பாதித்திருப்பேன் என்;றாராம். பாவம் அந்த டுபாய் வாழ் தமிழர்கள். மிகவுமு; மனம் ஒடிந்து போனார்கள் இவரின் வார்ததைகளால்.
Reply


Messages In This Thread
[No subject] - by aathipan - 10-28-2003, 08:53 AM
[No subject] - by AJeevan - 10-28-2003, 09:12 AM
[No subject] - by aathipan - 10-28-2003, 09:24 AM
[No subject] - by Paranee - 10-28-2003, 09:31 AM
[No subject] - by aathipan - 10-28-2003, 02:45 PM
[No subject] - by yarl - 10-28-2003, 05:02 PM
[No subject] - by nalayiny - 10-28-2003, 06:10 PM
[No subject] - by nalayiny - 10-28-2003, 06:12 PM
[No subject] - by aathipan - 10-28-2003, 06:48 PM
[No subject] - by nalayiny - 10-28-2003, 09:24 PM
[No subject] - by aathipan - 10-29-2003, 03:00 AM
[No subject] - by Paranee - 10-29-2003, 05:01 AM
[No subject] - by aathipan - 10-29-2003, 08:54 AM
[No subject] - by tamilmaravan - 10-29-2003, 12:14 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)