10-28-2003, 06:23 PM
இந்தப்படத்தை நான் இரண்டு தடவை பார்த்துவிட்டேன். இப்போது இதைதியெட்டர்களில்இருந்து எடுத்தும் விட்டார்கள். மழை ஓய்ந்தும் தூவானம் ஓயாததுபோல இனனும் இதன் பாதிப்பு இங்;கும் அடங்கவில்லை. தீபாவளிப்படங்களுடன் இதன் ஆட்டம் முற்றாக அடங்கிவிடும். பாவம் சங்கர். கொஞ்சம் ரிஸ்க் எடுத்;து இருக்கிறார்.
போய்ஸ் படம் கேவலம் என்று ஒதுக்க முடியாது. பார்க்கவேண்டிய படம்தான். இதன்மேலுள்ள கண்டனமே இதை வெற்றிகரமாக ஓடவைத்துள்ளது. அலைகள் ஓய்வதில்லை படம் வந்தபோதும் இதேபோன்ற ஒரு எதிர்ப்பே வந்துள்ளது. பள்ளிசெல்லும் குழந்ததைகளுக்கு பாரதிராஜா காதல் செய்ய சொல்லிக்கொடுத்து கெடுத்துவிட்டார் என் குறைபட்டார்கள். ஆனால் அந்தப்படம் இன்று ஒரு இலக்கியமாகவே போற்றப்படுகிறது. தமிழ்சினிமாவின் பாதையில் இது ஒரு நிலை. இதை கேவலப்படுத்துவதில் பயன் இல்லை. ஓரு ஆங்கிலப்படத்;தை பார்த்;த உணர்வுதான்; எனக்கு ஏற்பட்டது. சிலகாட்சிகள் வரம்பை மீறுகின்;றது என்பது உண்மை. அவற்றை முதலிலேயே சங்கர் நீக்கியிருக்கலாம். சரி அப்படியே இறக்கிவிடலாம் என நினைத்தாரோ என்னவோ.
ஒரு காட்சி தாய்மையை கொச்சைப்படுத்துவதாக அமைந்துவிட்டது. அப்படி யாரும் நடந்;து கொள்மாட்டார்கள் என்றே என் எண்ணம்.
ரங்கனாதன் தெருவில் இடம்பெறும் காட்சிகள் உண்மைதான். இதைத்தடுக்கவே அங்;கு தனி போலிஸ் மையம் உள்ளது. இது கோவில் திருவிழாக்களிலும் நடைபெறுவது தான். அதை படமாக காட்டிவிட்டாகளே என்று கண்டனம். சரிசரி படம் பார்க்காதவர்களே நீங்கள் பார்க்காது இருந்துவிட வேண்டாம். நல்ல பாடல்கள் உள்ளன. காட்சி அமைப்பு அற்புதும்.
போய்ஸ் படம் கேவலம் என்று ஒதுக்க முடியாது. பார்க்கவேண்டிய படம்தான். இதன்மேலுள்ள கண்டனமே இதை வெற்றிகரமாக ஓடவைத்துள்ளது. அலைகள் ஓய்வதில்லை படம் வந்தபோதும் இதேபோன்ற ஒரு எதிர்ப்பே வந்துள்ளது. பள்ளிசெல்லும் குழந்ததைகளுக்கு பாரதிராஜா காதல் செய்ய சொல்லிக்கொடுத்து கெடுத்துவிட்டார் என் குறைபட்டார்கள். ஆனால் அந்தப்படம் இன்று ஒரு இலக்கியமாகவே போற்றப்படுகிறது. தமிழ்சினிமாவின் பாதையில் இது ஒரு நிலை. இதை கேவலப்படுத்துவதில் பயன் இல்லை. ஓரு ஆங்கிலப்படத்;தை பார்த்;த உணர்வுதான்; எனக்கு ஏற்பட்டது. சிலகாட்சிகள் வரம்பை மீறுகின்;றது என்பது உண்மை. அவற்றை முதலிலேயே சங்கர் நீக்கியிருக்கலாம். சரி அப்படியே இறக்கிவிடலாம் என நினைத்தாரோ என்னவோ.
ஒரு காட்சி தாய்மையை கொச்சைப்படுத்துவதாக அமைந்துவிட்டது. அப்படி யாரும் நடந்;து கொள்மாட்டார்கள் என்றே என் எண்ணம்.
ரங்கனாதன் தெருவில் இடம்பெறும் காட்சிகள் உண்மைதான். இதைத்தடுக்கவே அங்;கு தனி போலிஸ் மையம் உள்ளது. இது கோவில் திருவிழாக்களிலும் நடைபெறுவது தான். அதை படமாக காட்டிவிட்டாகளே என்று கண்டனம். சரிசரி படம் பார்க்காதவர்களே நீங்கள் பார்க்காது இருந்துவிட வேண்டாம். நல்ல பாடல்கள் உள்ளன. காட்சி அமைப்பு அற்புதும்.

