08-26-2005, 06:07 PM
<b>சிறைவிடு காதை</b>
மன்னர் மகன் உதயகுமாரன் இறந்ததால் மன்னன் மாளிகையில் துயர் நிறைந்து காணப்பட்டது. தன் மகன் உதயகுமாரன் இறந்த்து மணிமேகலையால் தான் என்ற எண்ணம் அரசிக்கு ஏற்பட்டதால் அந்த எண்ணத்தை அவளால் மாற்ற முடியவில்லை. அவள் நெஞ்சில் வஞ்சம் பிறந்த்து. மணிமேகலை குற்றம் அற்றவள் என்று பேசினாள் இதனை கேட்ட மன்னன் மகிழ்ந்தான் .தன் மனைவி திருந்திவிட்டாள் எனௌணர்ந்து மணிமேகலையை சிறையில் இருந்து விடுவிக்கப் போவதாக கூறினான். மணிமேகலையை சிறையிலிருந்து விடுதலை செய்ததௌம் அரசியை காணவேண்டும் என்று பணித்தனர்.அவள் நேராக அரசியைக் கண்டாள். அரசி அவளிடம் அன்பு செலுத்துபவள் போல் நடந்து கொண்டாள். பின்னர் அரசியின் உள்ளத்தில் எழுந்த வஞ்சகச் செயல்கள் தலை விரித்தாடின. அவளை பைத்தியக்காரியாக்க பலவித மருந்துகளை அளித்தாள். அவை எதுவும் மணிமேகலையை ஒன்றும் செஇய்யவில்லை.
இதானால் அரசியார் அவனை மானபங்கபடித்த முயற்சி செய்தார் இதனை அறிந்த ம்ணிமேகலை வேறு உருவத்தை மாற்றிக் கொண்டாள். நோய் வாய்ப்பட்டள். மணிமேகலை என்க்கூறி அவளை தனி அறையில் சாப்பாடு தண்ணிகொடிக்காமல் விட்டு பார்த்தாள். இவை யனைத்தும் மணிமேகலையை ஒன்றும் செய்யவில்லை. எதை எதையோ செய்து பார்த்து எதுவும் மணிமேகலையை ஒன்றும் செய்யவில்லை எனக் க்ண்டதும் மணிமேகலையிடம் இறையருள் என்பதை உணர்ந்தாள்.. அரசி ம்ணிமேகலையிடம் தன்னை மன்னிக்க வேண்டினாள். மணிமேகலை அரசிக்கு அறிவுரை கூறி அரசியே நீ என் கணவனைப் பெற்றவள் மட்டுமன்றி இந்த நாட்டின் ஒப்பற்ற அரசியும் ஆவய். எனவே நீ என்னை வணங்குவது தவறாகும். என்று கூறி அரசியின் பாதங்களை மணிமேகலை வணங்கினாள்.
மன்னர் மகன் உதயகுமாரன் இறந்ததால் மன்னன் மாளிகையில் துயர் நிறைந்து காணப்பட்டது. தன் மகன் உதயகுமாரன் இறந்த்து மணிமேகலையால் தான் என்ற எண்ணம் அரசிக்கு ஏற்பட்டதால் அந்த எண்ணத்தை அவளால் மாற்ற முடியவில்லை. அவள் நெஞ்சில் வஞ்சம் பிறந்த்து. மணிமேகலை குற்றம் அற்றவள் என்று பேசினாள் இதனை கேட்ட மன்னன் மகிழ்ந்தான் .தன் மனைவி திருந்திவிட்டாள் எனௌணர்ந்து மணிமேகலையை சிறையில் இருந்து விடுவிக்கப் போவதாக கூறினான். மணிமேகலையை சிறையிலிருந்து விடுதலை செய்ததௌம் அரசியை காணவேண்டும் என்று பணித்தனர்.அவள் நேராக அரசியைக் கண்டாள். அரசி அவளிடம் அன்பு செலுத்துபவள் போல் நடந்து கொண்டாள். பின்னர் அரசியின் உள்ளத்தில் எழுந்த வஞ்சகச் செயல்கள் தலை விரித்தாடின. அவளை பைத்தியக்காரியாக்க பலவித மருந்துகளை அளித்தாள். அவை எதுவும் மணிமேகலையை ஒன்றும் செஇய்யவில்லை.
இதானால் அரசியார் அவனை மானபங்கபடித்த முயற்சி செய்தார் இதனை அறிந்த ம்ணிமேகலை வேறு உருவத்தை மாற்றிக் கொண்டாள். நோய் வாய்ப்பட்டள். மணிமேகலை என்க்கூறி அவளை தனி அறையில் சாப்பாடு தண்ணிகொடிக்காமல் விட்டு பார்த்தாள். இவை யனைத்தும் மணிமேகலையை ஒன்றும் செய்யவில்லை. எதை எதையோ செய்து பார்த்து எதுவும் மணிமேகலையை ஒன்றும் செய்யவில்லை எனக் க்ண்டதும் மணிமேகலையிடம் இறையருள் என்பதை உணர்ந்தாள்.. அரசி ம்ணிமேகலையிடம் தன்னை மன்னிக்க வேண்டினாள். மணிமேகலை அரசிக்கு அறிவுரை கூறி அரசியே நீ என் கணவனைப் பெற்றவள் மட்டுமன்றி இந்த நாட்டின் ஒப்பற்ற அரசியும் ஆவய். எனவே நீ என்னை வணங்குவது தவறாகும். என்று கூறி அரசியின் பாதங்களை மணிமேகலை வணங்கினாள்.
<b> .. .. !!</b>

