08-26-2005, 05:44 PM
<b>சிறை செய் காதை. </b>
உதயகுமாரன் இறப்பைப் பற்றி அறிந்த சக்கரவாள்க் கோட்டத்து முனிவர்கள் அதுபற்றி மன்னனுக்கு தெரிவித்தார்கள். அத்துடன் இது போன்ற காம விளையாட்டுக்களால் அழிவை தேடி கொண்டவர்கள் இப்போது மட்டுமல்ல முன்னாளிலும் இந்த நகரத்திலே இருந்தார்கள் என்றுரைத்து சுகந்தன் வரலற்றை கூறினார்கள். இதை அனைத்தையும் கேட்ட மன்னன் தவறு செய்தது தன் மகன் தான் என்பதை புருந்து கொண்டு அவனுக்கு இந்த கது உண்டாயிற்று என்பதை மற்ற மன்னர்கள் தெரியும் முன்னன்ர் அவனுக்கு இறுதிக் கடன்களயெல்லாம் செய்துவிடுங்கள் ; அந்த மணிமேகலை என்ற பெண்ணை காவலில் வையுங்கள் என்றான். அவன் கட்டளை நிறைவேற்றப்பட்டது/
உதயகுமாரன் இறப்பைப் பற்றி அறிந்த சக்கரவாள்க் கோட்டத்து முனிவர்கள் அதுபற்றி மன்னனுக்கு தெரிவித்தார்கள். அத்துடன் இது போன்ற காம விளையாட்டுக்களால் அழிவை தேடி கொண்டவர்கள் இப்போது மட்டுமல்ல முன்னாளிலும் இந்த நகரத்திலே இருந்தார்கள் என்றுரைத்து சுகந்தன் வரலற்றை கூறினார்கள். இதை அனைத்தையும் கேட்ட மன்னன் தவறு செய்தது தன் மகன் தான் என்பதை புருந்து கொண்டு அவனுக்கு இந்த கது உண்டாயிற்று என்பதை மற்ற மன்னர்கள் தெரியும் முன்னன்ர் அவனுக்கு இறுதிக் கடன்களயெல்லாம் செய்துவிடுங்கள் ; அந்த மணிமேகலை என்ற பெண்ணை காவலில் வையுங்கள் என்றான். அவன் கட்டளை நிறைவேற்றப்பட்டது/
<b> .. .. !!</b>

