08-26-2005, 01:38 AM
<b>உலக அறவி புக்க காதை,</b>
கற்புடைய செல்வி ஆதிரை இட்ட உணவு அமுத சுரபியில் விழுந்ததும் அது பெருகி வளர்ந்த்து. இதனால் அமுதசுரபு வந்தவர்களுகெல்லாம் உணவு வழங்கும் ஆற்றலைப் பெற்றுத் திகழும் என்று மணிமேகலை நம்பினாள்.காயசண்டிகைக்கு ஆறாப் பசி. எவ்வளவு உணவு உண்டாலும் தன் பசி தீரவில்லை எனவே மணிமேகலையிடம் வேண்டினாள் நீ தான் எனது பசியை போக்க உணவு தந்தருள வேண்டும் என்று, மணிமேகலை அதிலிருந்து ஒரி பிடி உணவை எடுத்தி கொடுக்க அவளது கொடிய யானைப் பசி தணிந்தது. காயசண்டிகை தனக்கு ஏன் ஆறாப் பசி ஏற்பட்டது என்னும் வரலாற்றை மணிமேகலைக்கு கூறினாள். அத்துடன் சக்கரவாளக் கோட்டத்தில் செல்லுகின்ற பாதையில் உள்ள உலக அறவியில் பசியால் வாடுவார்கள் நோயால் நலிந்து போய் இருப்பார்கள் அங்கு மணிமேகலை சென்று அவ்ர்கள் துயர் துடைக்க வேண்டும் என அவள் வேண்டினாள்.
காயசண்டிகை கூறியது போன்று உலக அறிவிற்கு மணிமேகலை சென்றாள். சம்பாதி கோயிலையும் கந்திற் பாவையையும் வணங்கினாள். கையில் அமுதசுரபியுடன். அங்கு நின்று எல்லோரது பசியையும் போக்கினாள். அவர்களது முகமலர்ச்சி கண்டு தானும் மகிழ்வுற்றாள்.
கற்புடைய செல்வி ஆதிரை இட்ட உணவு அமுத சுரபியில் விழுந்ததும் அது பெருகி வளர்ந்த்து. இதனால் அமுதசுரபு வந்தவர்களுகெல்லாம் உணவு வழங்கும் ஆற்றலைப் பெற்றுத் திகழும் என்று மணிமேகலை நம்பினாள்.காயசண்டிகைக்கு ஆறாப் பசி. எவ்வளவு உணவு உண்டாலும் தன் பசி தீரவில்லை எனவே மணிமேகலையிடம் வேண்டினாள் நீ தான் எனது பசியை போக்க உணவு தந்தருள வேண்டும் என்று, மணிமேகலை அதிலிருந்து ஒரி பிடி உணவை எடுத்தி கொடுக்க அவளது கொடிய யானைப் பசி தணிந்தது. காயசண்டிகை தனக்கு ஏன் ஆறாப் பசி ஏற்பட்டது என்னும் வரலாற்றை மணிமேகலைக்கு கூறினாள். அத்துடன் சக்கரவாளக் கோட்டத்தில் செல்லுகின்ற பாதையில் உள்ள உலக அறவியில் பசியால் வாடுவார்கள் நோயால் நலிந்து போய் இருப்பார்கள் அங்கு மணிமேகலை சென்று அவ்ர்கள் துயர் துடைக்க வேண்டும் என அவள் வேண்டினாள்.
காயசண்டிகை கூறியது போன்று உலக அறிவிற்கு மணிமேகலை சென்றாள். சம்பாதி கோயிலையும் கந்திற் பாவையையும் வணங்கினாள். கையில் அமுதசுரபியுடன். அங்கு நின்று எல்லோரது பசியையும் போக்கினாள். அவர்களது முகமலர்ச்சி கண்டு தானும் மகிழ்வுற்றாள்.
<b> .. .. !!</b>

