08-26-2005, 01:08 AM
<b>ஆதிரை பிச்சையிட்ட காதை.</b>
காயசண்டிகை ஆதிரையின் கற்பைப் பற்றி பெரிதும் போற்றியுரைத்தாள். தன் கணவன் இறந்துவிட்டான் என்ற செய்தி கேட்டு தானும் அவ்வழி செல்ல தீக்குளித்தாள். குளிர்ந்த நீர் போல் அத்தீயானது அவளைக் குளிப்பாட்டியது. இதனால் ஆதிரை பெரிதும் வேதனையுடன் கண்ணீர் உகுத்து நின்றாள் அப்போது ஒரு அசரீரி கேட்டது ஆதிரை உனது கணவன் உயிரோடிருக்கிறான்.அவன் நாகர் வாழும் மலைப்பகுதியில் பத்திரமாகவே உள்ளான் விரைவில் பொன்னுடனும் பொருளுடனும் இங்கு வந்து சேருவான். என்ற குரல் கேட்டு மகிழ்ந்தாள். ஆதிரை மணிமேகலையை பற்றி கேள்விப் பட்டவள் அவள் வெளியே வந்து மணிமேகலையை வண்ங்கி அவள் வைத்திருந்த பாத்திரதில். நிறையும் அளவு உணவிட்டாள். இந்த உலகத்தை பிடித்திருக்கும் பசிப்பிணி ஒழிய வேண்டும் என வாழ்த்தினாள்.
காயசண்டிகை ஆதிரையின் கற்பைப் பற்றி பெரிதும் போற்றியுரைத்தாள். தன் கணவன் இறந்துவிட்டான் என்ற செய்தி கேட்டு தானும் அவ்வழி செல்ல தீக்குளித்தாள். குளிர்ந்த நீர் போல் அத்தீயானது அவளைக் குளிப்பாட்டியது. இதனால் ஆதிரை பெரிதும் வேதனையுடன் கண்ணீர் உகுத்து நின்றாள் அப்போது ஒரு அசரீரி கேட்டது ஆதிரை உனது கணவன் உயிரோடிருக்கிறான்.அவன் நாகர் வாழும் மலைப்பகுதியில் பத்திரமாகவே உள்ளான் விரைவில் பொன்னுடனும் பொருளுடனும் இங்கு வந்து சேருவான். என்ற குரல் கேட்டு மகிழ்ந்தாள். ஆதிரை மணிமேகலையை பற்றி கேள்விப் பட்டவள் அவள் வெளியே வந்து மணிமேகலையை வண்ங்கி அவள் வைத்திருந்த பாத்திரதில். நிறையும் அளவு உணவிட்டாள். இந்த உலகத்தை பிடித்திருக்கும் பசிப்பிணி ஒழிய வேண்டும் என வாழ்த்தினாள்.
<b> .. .. !!</b>

