08-26-2005, 12:57 AM
<b>
பாத்திரம் கொண்டு பிச்சை புக்க காதை.</b>
ஆபுத்திரனுக்கு பாலூட்டிய பசு தெய்வ அருளால் அதுக்கு பொன் கொம்புகளுடன் பொற் குழம்புகளுடனும் சாவக நாட்டிற்கு சென்று தவள மலை என்னும் மாமலயில் தவம் செய்து கொண்டிருந்த மண்முக முனிவரை அடைந்தது. இந்த மாமுனிவர் அந்தப் பசு வயிற்றில் இருந்து அற்புதங்கள் செய்யும் ஒருவன் பிறக்க போகிறான் என்றான். புத்தர் புறந்த வைகாச பூரண பௌர்ணமியன்று குறிப்பிட்ட பசுவின் வயிறில் ஆபுத்திரன் மீண்டும் வந்து பிறந்தான். அன்று பல நற்குறிகள் தோன்றின. இதே நற்குறிகள் புத்த பெருமான் பிறக்கும் போதும் ஏற்பட்டது என்று கூறக் கேட்ட சாவக மன்னன் தனக்கு வாரிசி இல்லாத காரணத்தால் அந்த அதிசய குழந்தையை தாம் வளர்க்க விரும்பினார். அவ்வாறு வந்தவனே தற்போதைய சாவக நாட்டு மன்னனாக விளங்கிறான். அங்கு இப்போது பெரும் பஞ்சம் ஆகவே அங்கு செல்லுமாறு கூறினார். அவரது கூற்றின் படியே மணிமேகலை தாயாருடனும் சுதமதியுடனும் அங்கு புறப்படலானாள்.
ஆபுத்திரன் மூலம் கிடைக்கப் பெற்ற அமுதசுரபுயில் முதலில் ஒரு பத்தினிப்பெண் பிச்சையிட வேண்டும் பின்னர் அந்திலிருந்து எடுக்க எடுக்க உணவுப் பொருள் வந்து கொண்டிருக்கும். எனவே பிக்குணி வேடம் பூண்டு கையில் அமுதசுரபியை கையில் ஏந்திய வண்ணம் நகர்ப்புற வீதியை அடைந்தாள்.பத்தினிப் பெண்ணொருத்தி தனது அமுதசுரபியில் உணவு இடுதலே சிறப்பாகும் எனக் கூற காயசண்டிகை எனும் பெண் அவளிடம் வந்து ஆதிரை என்ற உயர் கற்புடைய பெண்ணின் வீட்டைப் பற்றிக் கூறினாள்.
பாத்திரம் கொண்டு பிச்சை புக்க காதை.</b>
ஆபுத்திரனுக்கு பாலூட்டிய பசு தெய்வ அருளால் அதுக்கு பொன் கொம்புகளுடன் பொற் குழம்புகளுடனும் சாவக நாட்டிற்கு சென்று தவள மலை என்னும் மாமலயில் தவம் செய்து கொண்டிருந்த மண்முக முனிவரை அடைந்தது. இந்த மாமுனிவர் அந்தப் பசு வயிற்றில் இருந்து அற்புதங்கள் செய்யும் ஒருவன் பிறக்க போகிறான் என்றான். புத்தர் புறந்த வைகாச பூரண பௌர்ணமியன்று குறிப்பிட்ட பசுவின் வயிறில் ஆபுத்திரன் மீண்டும் வந்து பிறந்தான். அன்று பல நற்குறிகள் தோன்றின. இதே நற்குறிகள் புத்த பெருமான் பிறக்கும் போதும் ஏற்பட்டது என்று கூறக் கேட்ட சாவக மன்னன் தனக்கு வாரிசி இல்லாத காரணத்தால் அந்த அதிசய குழந்தையை தாம் வளர்க்க விரும்பினார். அவ்வாறு வந்தவனே தற்போதைய சாவக நாட்டு மன்னனாக விளங்கிறான். அங்கு இப்போது பெரும் பஞ்சம் ஆகவே அங்கு செல்லுமாறு கூறினார். அவரது கூற்றின் படியே மணிமேகலை தாயாருடனும் சுதமதியுடனும் அங்கு புறப்படலானாள்.
ஆபுத்திரன் மூலம் கிடைக்கப் பெற்ற அமுதசுரபுயில் முதலில் ஒரு பத்தினிப்பெண் பிச்சையிட வேண்டும் பின்னர் அந்திலிருந்து எடுக்க எடுக்க உணவுப் பொருள் வந்து கொண்டிருக்கும். எனவே பிக்குணி வேடம் பூண்டு கையில் அமுதசுரபியை கையில் ஏந்திய வண்ணம் நகர்ப்புற வீதியை அடைந்தாள்.பத்தினிப் பெண்ணொருத்தி தனது அமுதசுரபியில் உணவு இடுதலே சிறப்பாகும் எனக் கூற காயசண்டிகை எனும் பெண் அவளிடம் வந்து ஆதிரை என்ற உயர் கற்புடைய பெண்ணின் வீட்டைப் பற்றிக் கூறினாள்.
<b> .. .. !!</b>

