08-26-2005, 12:37 AM
<b>பாத்திர மரபு கூறிய காதை</b>
பசியால் வாடுவோர்க்கு தாம் இரந்து கொண்டு வந்தை அளித்து அவ்ர்கள் பசிபோக்கியவன் ஆபுத்திரன். ஒருநாளிரவு அம்பலத்தில் சிலர் வந்து அவனை எழுப்பி தம்பசியை பற்றிக் கூறினார்கள். ஏதாவது உதவியை அவன் செய்வான் என அவ்ர்களுக்கு நம்பிக்கை இருந்தது. அவனால் அந்த இரவு எதையும் கொடுக்க முடியாதகாரணத்தால் பெரிதும் வருந்தினான், தன்னிடம் எதுவும் இல்லை என்று கூறுவதை விட இறைவனிடம் மனமுருக வேண்டினான். அவன் கண்களிலிருந்து நீர் சுரந்து பெருகியது. இவ்வளவு இரக்கப்பட்டு வேண்டிய ஆபுத்திரன் முன் சிந்தாதேவி தோன்றினாள். ஆபுத்திரா வருந்தாதே, இந்ததிருவோட்டில் உணவு இருக்கிறது. இந்த நாடே வறுமையுற்றாலும் இந்தத் திருவேட்டுக்குக் குறைவு வராது.. அள்ள அள்ளா பெருகிக் கொண்டே வரும். எனவே உன்னைப் பசி என நாடி வருபவர்களுக்கு எல்லாம் உணவு வழங்கிக் கொண்டே இரு. இது உயிர் காக்கும் உணவான் அமுதத்தை தருவதால், அதாவது சுரப்பதால். அமுத சுரபி என்று சொல்லலாம். என்று கூறி அதை அவனிடம் கொடுத்தது. ஆபுத்திரனுக்கு தெய்வத்தின் அருளால் அமுதசுரபி கிடைத்ததும் ஏழை எளியவர்களின் துயரை தீர்த்து வைத்தான்.
தேவலோகத்தில் வசிக்கும் இந்திரன் ஆபுத்திரனை அணுகி தன்னை அறிமுகம் செய்து கொண்டான். ஆபுத்திரா நான் இந்திரன் நீ அன்னதான்ம் செய்து எல்லோர் புகழையும் பெற்றாய், நீ இவ்வாறு செய்வதால் அதற்குரிய பயன் என்ன உண்டோ அதை என்னிடம் பெற்றுக் கொள் என்றான். இதைக் கேட்ட ஆபுத்திரன் நகைத்தான். இந்த நாட்டில் இல்லாதது வானுலகத்தில் என்ன இருக்கிறது என்று கர்வமாக பேசினான். இதனால் வருத்தமடைந்த இந்திரன் அவனது கர்வத்தை போக்க எண்ணி நாட்டில் மழை வர செய்து பசி பட்டிணி எல்லாம் போக்கினான். இதனால். ஆபுத்திரனிடம் உணவு கேட்டு வருவோர் எண்ணிக்கை குறைந்தது.இதனால் ஆபுத்திரன் பெரிதும் துயர் உற்றான். எனவே ஊரை விட்டு பாண்டி நாட்டை விட்டுச் செல்ல வேண்டியவன் ஆனான். ஒவ்வொரு இடமாகச் சென்று யாருக்காவது உணவு வேண்டுமா எனக் கேட்டான். இவ்விதம் கேட்டுக் கொண்டு த்ரிகிறானே இவன் என்ன பைத்தியமா என மக்கள் கேட்க ஆரம்பித்து விட்டார்கள்.
ஊர்தோறும் நாடுதோறும் ஆபுத்திரன் அலைந்து கொண்டிருக்க சாவக நாட்டிலே கடுமையான பஞ்சம் என்று அவன் கேள்விப் பட்டான். எனவே அங்கு செல்ல எண்ணி அவன் கப்பல் ஏறிவிட்டான். கப்பலில் சென்று கொண்டிருந்தவன் கற்பனையில் மிதந்த வண்ணம் சென்றான். கப்பல் சென்று கொண்டிருக்கும் போது காற்று கடுமையாக வீசியதால் மேலே செல்ல முடியாது மணிபல்லவத்தில் கப்பல் தங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. மணிபல்லவத்தில் கப்பல் நின்றதால் ஆபுத்திரன் இறங்கி மணிபல்லவத்தை பார்த்து வர புறப்பட்டான். திரும்பி வருவதற்குள் அனைவரும் வந்துவிட்டார்கள் என்ற எண்ணத்துடன் மாலுமி கப்பலை ஓட்டிச் சென்று விட்டான். இதன் காரணத்தால் அவன் அங்கு தங்க வேண்டிய நிலை ஏற்பட்டது,
பல உயிர்களை காத்து போற்றுகின்ற அட்சய பாத்திரத்தை வைத்துக் கொண்டு தனி ஒரு மனிதன் சாப்பிடுவதில் என்ன நன்மை ஏற்படும் என்று எண்ணிய ஆபுத்திரனுக்கு வெறுப்பு தோன்றீயது. எனவே அவன் அமுதசுரபியை மேலும் வைத்துக் கொள்ள விரும்பாது. நீ ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் ஒப்புரவாளர்கள் யாராவது வந்தால் அவர்கள் உண்மையானவர்கள் என்றால் நீ அவர்களுடைய கைகளில் சென்று அடைய வேண்டும் அவ்ர்கள் மூலம் உன் தொண்டு சிறக்க வேண்டும் எனக் கூறி அந்தப் பாத்திரத்தை வண்ங்கி கோமுகி என்னும் பொய்கைல் வீசி எறிந்தான். பின்னர் உயிர் வாழ பிடிக்காது. உண்ணா நோன்பு இருக்க புறப்பட்டான். அப்போது அறவணடிகள் அங்கு சென்றிருக்கிறார். அவனைப் பற்றி கேட்டு அறிந்து கொண்டார் அவ்ர் எவ்வளவே சொல்லியும் கேட்காமல் உண்ணா நோன்பு இருந்து உயிர் விட்டான். அவன் விரும்பியது போல சாவக நாட்டு வேந்தனின் பசு வயிற்றில் பிறந்தான்
பசியால் வாடுவோர்க்கு தாம் இரந்து கொண்டு வந்தை அளித்து அவ்ர்கள் பசிபோக்கியவன் ஆபுத்திரன். ஒருநாளிரவு அம்பலத்தில் சிலர் வந்து அவனை எழுப்பி தம்பசியை பற்றிக் கூறினார்கள். ஏதாவது உதவியை அவன் செய்வான் என அவ்ர்களுக்கு நம்பிக்கை இருந்தது. அவனால் அந்த இரவு எதையும் கொடுக்க முடியாதகாரணத்தால் பெரிதும் வருந்தினான், தன்னிடம் எதுவும் இல்லை என்று கூறுவதை விட இறைவனிடம் மனமுருக வேண்டினான். அவன் கண்களிலிருந்து நீர் சுரந்து பெருகியது. இவ்வளவு இரக்கப்பட்டு வேண்டிய ஆபுத்திரன் முன் சிந்தாதேவி தோன்றினாள். ஆபுத்திரா வருந்தாதே, இந்ததிருவோட்டில் உணவு இருக்கிறது. இந்த நாடே வறுமையுற்றாலும் இந்தத் திருவேட்டுக்குக் குறைவு வராது.. அள்ள அள்ளா பெருகிக் கொண்டே வரும். எனவே உன்னைப் பசி என நாடி வருபவர்களுக்கு எல்லாம் உணவு வழங்கிக் கொண்டே இரு. இது உயிர் காக்கும் உணவான் அமுதத்தை தருவதால், அதாவது சுரப்பதால். அமுத சுரபி என்று சொல்லலாம். என்று கூறி அதை அவனிடம் கொடுத்தது. ஆபுத்திரனுக்கு தெய்வத்தின் அருளால் அமுதசுரபி கிடைத்ததும் ஏழை எளியவர்களின் துயரை தீர்த்து வைத்தான்.
தேவலோகத்தில் வசிக்கும் இந்திரன் ஆபுத்திரனை அணுகி தன்னை அறிமுகம் செய்து கொண்டான். ஆபுத்திரா நான் இந்திரன் நீ அன்னதான்ம் செய்து எல்லோர் புகழையும் பெற்றாய், நீ இவ்வாறு செய்வதால் அதற்குரிய பயன் என்ன உண்டோ அதை என்னிடம் பெற்றுக் கொள் என்றான். இதைக் கேட்ட ஆபுத்திரன் நகைத்தான். இந்த நாட்டில் இல்லாதது வானுலகத்தில் என்ன இருக்கிறது என்று கர்வமாக பேசினான். இதனால் வருத்தமடைந்த இந்திரன் அவனது கர்வத்தை போக்க எண்ணி நாட்டில் மழை வர செய்து பசி பட்டிணி எல்லாம் போக்கினான். இதனால். ஆபுத்திரனிடம் உணவு கேட்டு வருவோர் எண்ணிக்கை குறைந்தது.இதனால் ஆபுத்திரன் பெரிதும் துயர் உற்றான். எனவே ஊரை விட்டு பாண்டி நாட்டை விட்டுச் செல்ல வேண்டியவன் ஆனான். ஒவ்வொரு இடமாகச் சென்று யாருக்காவது உணவு வேண்டுமா எனக் கேட்டான். இவ்விதம் கேட்டுக் கொண்டு த்ரிகிறானே இவன் என்ன பைத்தியமா என மக்கள் கேட்க ஆரம்பித்து விட்டார்கள்.
ஊர்தோறும் நாடுதோறும் ஆபுத்திரன் அலைந்து கொண்டிருக்க சாவக நாட்டிலே கடுமையான பஞ்சம் என்று அவன் கேள்விப் பட்டான். எனவே அங்கு செல்ல எண்ணி அவன் கப்பல் ஏறிவிட்டான். கப்பலில் சென்று கொண்டிருந்தவன் கற்பனையில் மிதந்த வண்ணம் சென்றான். கப்பல் சென்று கொண்டிருக்கும் போது காற்று கடுமையாக வீசியதால் மேலே செல்ல முடியாது மணிபல்லவத்தில் கப்பல் தங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. மணிபல்லவத்தில் கப்பல் நின்றதால் ஆபுத்திரன் இறங்கி மணிபல்லவத்தை பார்த்து வர புறப்பட்டான். திரும்பி வருவதற்குள் அனைவரும் வந்துவிட்டார்கள் என்ற எண்ணத்துடன் மாலுமி கப்பலை ஓட்டிச் சென்று விட்டான். இதன் காரணத்தால் அவன் அங்கு தங்க வேண்டிய நிலை ஏற்பட்டது,
பல உயிர்களை காத்து போற்றுகின்ற அட்சய பாத்திரத்தை வைத்துக் கொண்டு தனி ஒரு மனிதன் சாப்பிடுவதில் என்ன நன்மை ஏற்படும் என்று எண்ணிய ஆபுத்திரனுக்கு வெறுப்பு தோன்றீயது. எனவே அவன் அமுதசுரபியை மேலும் வைத்துக் கொள்ள விரும்பாது. நீ ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் ஒப்புரவாளர்கள் யாராவது வந்தால் அவர்கள் உண்மையானவர்கள் என்றால் நீ அவர்களுடைய கைகளில் சென்று அடைய வேண்டும் அவ்ர்கள் மூலம் உன் தொண்டு சிறக்க வேண்டும் எனக் கூறி அந்தப் பாத்திரத்தை வண்ங்கி கோமுகி என்னும் பொய்கைல் வீசி எறிந்தான். பின்னர் உயிர் வாழ பிடிக்காது. உண்ணா நோன்பு இருக்க புறப்பட்டான். அப்போது அறவணடிகள் அங்கு சென்றிருக்கிறார். அவனைப் பற்றி கேட்டு அறிந்து கொண்டார் அவ்ர் எவ்வளவே சொல்லியும் கேட்காமல் உண்ணா நோன்பு இருந்து உயிர் விட்டான். அவன் விரும்பியது போல சாவக நாட்டு வேந்தனின் பசு வயிற்றில் பிறந்தான்
<b> .. .. !!</b>

