10-28-2003, 12:48 PM
யாழ் அந்த இடத்தை செல்லும்போது நின்று பார்த்தேன் அந்த இடத்தில் இப்போது புதிய மதகு ஒன்று கட்டப்படுகிறது
அந்த விபத்தில் பலருக்கு தவறு இருக்கிறது அதாவது இடப்பக்கமாக வந்த முதியவரைகாப்பாற்றும் நோக்குடன் அந்த போ..........ளின் வாகனம் தவறுதலாக இந்த வாகனத்தில் மோதியது அப்போது அந்த வாகனம் ஓட்டிய ஜோமன் நாட்டவரும் தவறு இழைத்துள்ளார் யாழ் சொல்வது போன்று.
அந்த விபத்தில் பலருக்கு தவறு இருக்கிறது அதாவது இடப்பக்கமாக வந்த முதியவரைகாப்பாற்றும் நோக்குடன் அந்த போ..........ளின் வாகனம் தவறுதலாக இந்த வாகனத்தில் மோதியது அப்போது அந்த வாகனம் ஓட்டிய ஜோமன் நாட்டவரும் தவறு இழைத்துள்ளார் யாழ் சொல்வது போன்று.

