Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பெருநாட்டில் விமான விபத்து 36 பேர் பலி
#2
பெரு நாட்டில் செவ்வாய்க்கிழமை நடந்த விமான விபத்தில் உயிர் தப்பியவர்களில் ஓர் ஆண்குழந்தையும் அடங்கும்.

தரையை நோக்கி விமானம் பாயத்தொடங்கிய போதே குழந்தையைத் தூக்கி வெளியே வீசிவிட்டனர் அவர்களது குடும்பத்தினர். அவர்களும் வெளியே குதித்தனர்.

இந்த விபத்தில் 33 பயணிகளும், 4 சிப்பந்திகளும் உயிரிழந்தனர். 58 பயணிகள் உயிர் தப்பினர். 3 பயணிகளைக் காணவில்லை. அவர்கள் மருத்துவ உதவி பெறாமலேயே வீட்டுக்குச் சென்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

dinakaran
Reply


Messages In This Thread
[No subject] - by vasisutha - 08-25-2005, 11:54 AM

Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)